ஒரு சாதகன் உணர்ந்து கொள்ளும் மொழி

ஒரு சாதகன் உணர்ந்து கொள்ளும் மொழி   ஆன்மாவை அறிய வேணும் , அதனுடன் கலக்க வேணும் என்று எண்ணியவுடன் “ ஆறு கோடி மாயாசக்திகள் வேலை செயத்தொடங்கின “ என்ற திருவாசகத்தின் வரிகள் உண்மை என உணர்தல் ஆகும் அவைகள் எல்லா விதத்திலும் தடைகள் ஏற்படுத்தும்   எப்படி மருத்துவர் சுகர் காரணமாக இனிப்பு சாப்பிடக்கூடாது என்றவுடன் , மனம் அதன் மீது ஆசை கட்டவிழ்த்துவிடுமோ ?? அவ்வாறே தான் எல்லாவற்றிலும் மனம் தன் ஆட்டத்தை…

“  தாமரை “ –  சிறப்பு

“  தாமரை “ –  சிறப்பு இது ஆசீவகம் எனும் தொன்மை தமிழ் வாழ்வியலின் சின்னம் ஆம் இதை ஏன் வைத்துள்ளனர் எனில் ? தாமரை – இரவில் குவிந்து விடும் – அஞ்ஞான இருள் ஆதலால் – ஆனால் காலையில் சூரியன் கண்டு மலர்ந்துவிடும் சூரியன் – ஞானம் குறிப்பது – ஆன்ம ஞானம் அது நீரில் ஒட்டாமல் நிற்கும் – அதாவது புறச் சூழலால் பாதிப்பு அடையாமல் இருக்கும் அதன் உயரம் குளத்தின் நீர்…

 “ திருமந்திரமும் –  திருவருட்பாவும் “  

“ திருமந்திரமும் –  திருவருட்பாவும் “   8ம் திருமந்திரம்   ஆறாறில் ஐயைந்தகல  நனாநனா வாறா மவைவிட வாகு நனாக்கனா வேறான ஐந்தும் விட நனாவினில் ஈறாஞ் சுழுத்தி யிதின்மாயை தானே   அதாவது 36 தத்துவத்தில் 25 தத்துவங்கள் – ஆன்ம தத்துவம் 24 + 1 புருஷ தத்துவம் கழல அது நனவில்  நனா எனும் அவத்தை   மேலும் 6 வித்தியா தத்துவங்கள் – கலை காலம் என இதரவைகள் கழல…

குமரிக்கண்டமும் அதன் உலகத்தொடர்பும்

குமரிக்கண்டமும் அதன் உலகத்தொடர்பும்   குமரி தான் உலகத்தின் ஆதிக்குடி  – மொழி – கலாச்சாரம் – பண்பாடு  – நாகரீகம் எல்லாவத்துக்கும்   எப்படி? பார்ப்போம் வாருங்கள்   இலங்கையில் கதிர்காமத்தில்  முருகன் கோவில் இங்கு தான் இராவணின்  உறவு முறையான  சிற்பி தச்சன் மயன் வாழ்ந்ததாக நம் புராணம் கூறுது   இந்த மாயன் நாகரீகம் தான் தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் Mayan civilization – Calendar  என வழங்குது   ஆப்பிரிக்க…

குமரிக்கண்டமும்  –  தெய்வீகத்தொடர்பும்

குமரிக்கண்டமும்  –  தெய்வீகத்தொடர்பும்   குமரிக்கண்டம் –  அது பல தீவுகளாக இருக்கக்கூடும் என்றும் – சுமார் 50 தீவு நாடுகள் இருக்கலாம்  என்கிறார் ஆய்வாளர்   அதன் அமைப்பை  நோக்கினால் அது அண்டத்தில் பால் வெளி நினைவு படுத்துகிறது என்பது   ஆய்வாளர்கள் கருத்து      அண்டத்தின் பால்வெளி – பிண்டத்தில்  தலையில் தென் திசையில் சூக்குமமாக புறத்தில் அது குமரிக்கண்டமாக சித்தரிக்கப்பட்டிருக்கலாம் நடுவே கரு போல் அது பெரிய தீவு – அதை சுற்றி பல…

இயற்கையின் வினோதம்

இயற்கையின் வினோதம்   வேலாயுதம் மனித உடலில் துளைத்தால் ஓர் உயிர் போகும் அதுவே வேல் போன்ற ஆணின் விந்து கருமுட்டை துளைத்தால் ஓர் உயிர் ஜனிக்கும்   எப்படி ?? இந்த வினோதம் ?? அது தான் இயற்கை     வெங்கடேஷ்  

ஒருமையின் பெருமை வல்லமை

ஒருமையின் பெருமை வல்லமை   இது அடைந்தால் ஆன்ம சாதகனுக்கு மனதில் கொந்தளிப்பு வெகுளி காழ்ப்புணர்ச்சி வேக்காடு மனப்புழக்கம் எல்லாம் நீங்கிவிடும்   வெங்கடேஷ்  

வள்ளல் பெருமானின் ஞான தேகம்

வள்ளல் பெருமானின் ஞான தேகம் Vallalars Grand finale – Part 3 Sri Gangadharan – Sri Aurobindo Ashram – A rare vision in 1978 of the dematerialisation of Swami Ramalingam’s Supramental deathless body after he locked himself in his room on 30.1.1874   A RARE VISION OF DEMATERIALISATION OF SWAMI RAMALINGAM’S SUPRAMENTAL DEATHLESS BODY By Sri Gangadharan…

இதுவும் அதுவும் ஒன்று

இதுவும் அதுவும் ஒன்று   எப்படி அருவுருவ லிங்கம் ஆண் பெண் சேர்க்கையோ ??   அப்படித்தான் முருகனின்  நட்சத்திரமாகிய இருமுக்கோணமும் அதுவும் ஆண் பெண் சேர்க்கையைத்தான் குறிக்குது   கீழ்  நோக்கிய முக்கோணம்  – – பெண் மேல் நோக்கிய கோணம்  -ஆண் ரெண்டும் சேர்ந்தது அறு கோணம் அது ஆறுமுகம் கொண்ட  முருகன் – உருவ வடிவில்     வெங்கடேஷ்