சடங்கின் சன்மார்க்க விளக்கம்
ஐயர் வீட்டில் கோவிலில் யாகம் வளர்க்கும் போது அந்த வேள்வித்தீயில் என்ன ஊற்றி தீ வளர்க்கிறார் ?
நெய்
இதில் பெரிய ரகசியம் இருக்கு
அதாவது
நெய் – பசுவின் பாலில் இருந்து வருது
பசு = ஜீவன்
பால் = விந்து
நெய் = விந்துவின் ரசம் சாறு
அதனால் நாம் விந்துவை சாதனத்தில் மேலேற்றுவதிலை
அதன் ரசம் சாறு ஆகிய கலைகள் விந்துகலை தான் மேலேறுது ஏற்ற வேண்டும்
புறத்தில் எல்லா சடங்கும் அக சாதனத்தின் புற வெளிப்பாடு தான் என்பதில் ஐயமில்லை
வெங்கடேஷ்