சிரிப்பு

சிரிப்பு   க மணி : டேய் ஒனக்கு தெரிஞ்ச சித்தர் பேர் சொல்லு ??   ஸெந்தில்  : எனக்கு தெரிஞ்ச ஒரே சித்தர் “ தயிர் வடை சித்தர் “ தான் அண்ணே   க மணி : அவர் எங்கிருக்கார் ??   ஸெந்தில் : அதான் பீச் ல  தூங்கினு இருக்காரே   க மணி : ஓ நீ அதை சொல்றீயா ? சரி தான் அவர் என்ன அப்படி…

You Tube Videos  5

You Tube Videos  5 நான்  பல காணொளி பார்த்த பின் இந்த பதிவு நிறைய பேர் தப்பு தப்பாக  தான் விளக்கமளிக்கின்றார் உ ம் 1   எட்டிரெண்டு 8 & 2 8 – எண் சாண் உடம்பாம் 2 – பிறப்பு இறப்பாம் நல்ல வேடிக்கை மேலும் 8 வகை ரெண்டு இருக்குதாம் மேலும் கீழும் சாதலும் பிறத்தலும் இந்த மாதிரி 8 வகை பெருமான் சொல்லியிருக்காராம் மெய்யருள் வியப்புவில் இது மாதிரி 20…

சாதகனின் கடமையும் தர்மமும் 

சாதகனின் கடமையும் தர்மமும்   கண்ணில் ஆடுபவன் அசைவு  நிறுத்தி அசைவிலாத் தலைவனை  நோக்கி பயணித்தலும் அவனை அடைதலும்  அவனுடன் கலத்தலும் ஆம்   வெங்கடேஷ்  

 பிரபஞ்சப் பேராற்றல் 40

பிரபஞ்சப் பேராற்றல் 40   குரு புத்திரன் அஸ்வத்தாமன்   இவர் பிறந்த விதம் சற்றே வித்தியாசமானது தான் குதிரை வயிற்றில் இருந்து  வந்ததாக நம் இதிகாச புராணம் உரைக்குது   குதிரை – உலக குதிரை அல்ல அது பரி ஆகிய வாசிக்குதிரை ஆம் அதனால் இவர் பிரபஞ்சப்பேராற்றலின்  உருவகம் ஆவார்   இவர் மூலம் நம் ரிஷிகள் உலகுக்கு சொல்லும் பாடம் அஸ்வத்தாமனுக்கு 1 முதுமை கிடையா 2 நோய் அண்டாது 3 மரணம்…

சாகாத்தலை – வேகாக்கால் – போகாப்புனல் – 6

சாகாத்தலை – வேகாக்கால் – போகாப்புனல் – 6 1 .ஓளியாக்கனல் : மூலாக்கினி இரு திருவடிகளின் இணைப்பினால் நெற்றியில் தோன்றிடும் ஒரு வகையான அக்கினி மூலம் தொடங்கி சுழிமுனை வரை ஓங்கி வளர்ந்து மலங்களையும் வினைகளயும் அழிக்க வல்லது அருளைக் கொடுக்கின்ற ஒளி இது தோன்ற , விந்து பர விந்துவாக மாறும் 2 வேகாக்கால் : அமுதக் காற்று – இறைச் சுவாசம் – Cosmic breath – Cosmic Prana – Gods…