திருவடி பயிற்சி  விவரம்

திருவடி பயிற்சி விவரம் கட்டம் 1 கண்ணாடி பயிற்சி – கண் தவம் – திருவடி தவம் கண்ணாடி கொண்டு தவம் செய்தல் கற்பித்தல் இதில் பயிற்சி முறை விளக்கம் – அனுபவங்கள் விளக்கம் இதுக்கு சித்தர் பாடலில் இருந்து  பிரமாணமும் எடுத்துத் தரப்படும்   கட்டம் 2 இதில் கண்ணாடி இல்லாமல் எப்படி திருவடி இணைப்பு செய்வது?? கண்மணிகள் எப்படி மேலேற்றுவது ?? கற்றுத்தரப்படும் மேலும் – கீழ்க்கண்டவைகளுக்கு விளக்கம் அளிக்கப்படும் எட்டிரண்டு முத்தி சித்தி விளக்கம் சொர்க்க வாசல் பரமபத வாசல் திறப்பு னெற்றிக்கண் திறப்பு சாகாத்தலை வேகாக்க்கால் போகாப்புனல் பொற்சபை சிற்சபை முழு நிலவு – அமுத உற்பத்தி திருவடிகள் இணைப்பினால் வரும் ஏற்படும் அனுபவங்கள் விளக்கப்படும்     கட்டம் 3 எலும்பை எப்படி சாதனத்தில் பயன்படுத்துவது  என கற்றுத்தரப்படும் 1   ஒளி தேகம் அடைவது – சுத்த பிரணவ ஞான தேகம் 2   வினைகள் முழுதும் தீர்த்துக்கொள்வது 3   காலம் கடக்கும் விதம்\\ 4 காய கல்பம்  – செய்யும் முறை 5    பரியங்க யோகம் 6   மனம் அடக்கும்…

திருவடி தவம் – அனுபவங்கள்

திருவடி தவம் – அனுபவங்கள் 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு அடைந்து விட்டபடியால் – நிகழ்…

திருவடி தவ அனுபவம்

திருவடி தவ அனுபவம்   எப்படி நெடிதுயர்ந்த மலை புயல் அடித்தாலும் ஆடாமல் அசையாமல் நிற்குமோ ?? அப்படித்தான் ஆன்ம சாதகனும் எவ்வளவு எண்ணம் வந்தாலும் அதன் தாக்கத்தால் ஆடாமல் அசையாமல் நிற்பான் இது திருவடி வல்லபம்   வெங்கடேஷ்  

பிரபஞ்சப்பேராற்றல் – 42

பிரபஞ்சப்பேராற்றல் – 42 நாம் கோவிலுக்கு செல்லும் போது தேங்காய் +  வாழைப்பழம் எடுத்து செல்கிறோம் ஏன் ?? ஆண்டவர்க்கு படைக்க மட்டுமல்ல – நமக்கு மிக நல்லது – மேலும் ஆரோக்கியத்துக்கு மிக மிக உகந்தது என்பதாலும் தான் ஏன் ?? தேங்காயும் வாழையும் பிரபஞ்ச ஆற்றல் ஆகிய அண்ட சக்தியை ஆகாய பாக சக்தியை  தன்னிடத்தில் அதிகம் வைத்துள்ளதால் , இதை அறிந்திருந்த நம் முன்னோர் இந்த ஏற்பாட்டை செய்தனர் நம் பண்பாட்டுக்கு உலகில்…

இதுவும் அதுவும் ஒன்றே

இதுவும் அதுவும் ஒன்றே   அரசியல் தலைவரும் மனமும் ஒன்று தான்   எப்படி  எனில் ?? அரசியல் தொண்டர் எலாம் தன் தலைவரை நம்பி ஏமாந்து போறாரோ ?? அவ்வாறே தான் நம் மக்களும் மனதை நம்பி மோசம் போகின்றார்     வெங்கடேஷ்  

மனம் அடக்கும் தந்திரம்

மனம் அடக்கும் தந்திரம்   அது எப்படி வேலை செயுது எனில் ? மனம் தனக்கு தானே ஒரு எல்லை வகுத்து அது தான் பெரிது சிறந்தது என நினைக்குது நம்மை நம்ப வைக்கவும் செயுது அது அதன் தனிச் சிறப்பு ஆம்   இந்த எல்லை கோட்டை தகர்த்துவிட்டால் அந்த விலங்கை அவிழ்த்துவிட்டால் போதும் மனம் பரந்த விரிந்த பரப்புக்கு வந்துவிடும் தன் அறியாமையை அறியும் உணரும் அப்போது அது அடங்கிக் கொண்டே வரும் எல்லா…