“  நம் முது மொழி “ – விளக்கம்

“  நம் முது மொழி “ – விளக்கம் ஒருவர் முகம் துன்பம் துயரால்  வாடி துவண்டு தொங்கிப்போயிருந்தால்  , அப்போது பாட்டி வந்து “ இப்ப என்ன குடியா முழுகிடுச்சி “ எனக்கேட்பார்   இதன் பொருள் : தென் குமரிக்கண்டம்  ஆழிப்பேரலையால் முழுகி அதில் தமிழ் இனம் குடி மூழ்கிப்போனமையால் , அது மாதிரி உன் வாழ்வில் சோகமான நிகழ்வு நடந்துவிட்டதா என்ன ?? அப்படி சோகத்தில் மூழ்கி இருப்பதுக்கு என பொருள் பட…

 “ ராமாயணப் போர்  – உண்மை நிலவரம் “

“ ராமாயணப் போர்  – உண்மை நிலவரம் “   வால்மீகி கதையில் : ராமன் போரில் வென்று இராவணனைக் கொன்று – அயோத்தி திரும்பி பட்டம் ஏற்று ஆண்டு , பின் சிறிது காலத்திலேயே – சரயூ நதியில் ஜலசமாதியில் மாண்டதாக கதை  கூறுது   சந்தேகம் : இது உண்மையில் நடந்திருந்தால் , ஏன் அவன் இயற்கை  மரணம் அடையவிலை என்பது தான் ஏன் நதியில் உயிர் துறக்க வேண்டும் ??   உண்மை …

தெளிவு

தெளிவு எப்படி மூன்று கண் சேர்ந்தால் அமுதம் உருவாகி அதனால் காயகல்பம் ஆகுமோ ?? அவ்வாறே தான் மூணு கண் சேர்ந்து உருவாகும் இள நீரும் அமுதம் தான் அதிலிருந்து கிடைக்கும் தேங்காயும் அதன் பாலும் அமுதம் தான் அதுவும் காயகல்பம் தான் அதில் பிரபஞ்ச பேராற்றல் அதிகம்  உள்ளதால்   வெங்கடேஷ்