சத்விசாரம் ??
சன்மார்க்க காலம் பிறக்கும் என காத்திருக்கும் நம் மக்களுக்கு கேள்வி : 1 இது மக்கள் மாமிசம் விட்டு சைவ உணவுக்கு மாறுதலா ?? 2 இல்லை சமய மதம் தள்ளி , சன்மார்க்கம் தழுவி ஜோதி வழிபாடு செய்தலா ?? 3 மக்கள் சன்மார்க்க தவம் மேற்கொள்ளலா ?? இதில் எதை மனதில் பொருள் கொண்டுள்ளனர் ?? வெங்கடேஷ்