தெளிவு

தெளிவு   மகாளய அமாவாசை எனில் – நமக்கு அறிவுறுத்தப்பட்டது , நம் முன்னோர் ஆகிய தாய் தந்தை தாத்தா பாட்டி பாட்டன் பாட்டி என அவர்க்கு பிண்டம் அளிப்பது என   உண்மை ?   குமரிக்கண்டம் ஆழிப்பேரலையால் அழிந்த நம் தென் குமரி மக்களுக்கு  நினைவேந்தல் ஆகும் இது   மகாளய அமாவாசை = மகா + பிரளய அமாவாசை ஆகும் இதை மகாளய அமாவாசை ஆக மருவி திரிந்துவிட்டது    

கண்மணி பெருமை

கண்மணி பெருமை   சாமானியர்க்கு சம்பளம் அதிகாரம் பதவி  ஏற ஏற வறுமை ஏழ்மை பற்றாக்குறை ஒழியுமா போல்   கண் மேலேற ஏற பார்வை மேலேற ஏற மனமும் தத்துவமும் ஒழிந்து கொண்டே வரும் இது நிதர்சனமான உண்மை   வெங்கடேஷ்  

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான்   எப்படி ஆதி குரு ஆகிய சிவத்தின் இருப்பிடமாகிய  தென்  குமரிக்கண்டம் நீரில் ரால் மூழ்கியுளதோ ??   அவ்வாறே தான் ஆன்மாவைக் குறிக்கும் ஆயர்குலக்கோன் வாழ்ந்த துவாரகையும்  நீரில் மூழ்கி இருக்கு   இதுவும் அதுவும் கடல் கொண்ட நாடும் நகரமும் ஆம்   தெய்வங்கள் இருப்பிடம் மக்கள் பார்வைக்கு தகுதி இலையோ ??   வெங்கடேஷ்

மதுரை மீனாட்சி கையில் கிளி – சன்மார்க்க விளக்கம்

மதுரை மீனாட்சி கையில் கிளி – சன்மார்க்க விளக்கம்   இது நாம் அனைவரும் அறிந்ததே அறியாத விஷயம் – இந்த கிளி என்ன சொல்ல வருது ??   கிளி எதுக்கு பேர் போனது ?? சத்தத்துக்கு அதனால்  அகத்துள் நாத அனுபவம்  கிடைக்கும் தான் புறத்தில் மதுரையாக சித்தரிக்கப்பட்டுள்ளது அது பட்டி மண்டபம் எங்கிறார்  வள்ளல் பெருமான் மதுரை – 12 வது துவாதசாந்த வெளி  – ஆன்ம அனுபவம்   வெங்கடேஷ்