“  ஆன்ம நேய ஒருமைப்பாடு “  – விளக்கம்

“  ஆன்ம நேய ஒருமைப்பாடு “  – விளக்கம்

 

இதை சுலபமாக புரிய வைக்கவா ??

ஓருரு ரெட்டையர் உணர்வு மாதிரி  தான் இந்த ஆன்ம நேய ஒருமைப்பாடு ஆம்

அவர்களில் ஒருவனுக்கு  காய்ச்சல் தலைவலி  கண்டால் – அது மத்தவனுக்கும் வரும்

இருவரும் பிரிய மனம் ஒப்பார்

அந்தளவுக்கு இருவரும்  உடலாலும் மனதாலும் பின்னி பிணைந்து இருக்க விரும்புவர்

 

இந்த நிலையைத்  தான் வள்ளல் பெருமான் தன் பாடலில் :

1 நான் பசித்த போதெலாம்

தான் பசித்ததாகி

தான் = ஆன்மா

 

2 மெய்யருள் வியப்பு – ஆறாம் திருமுறை

 எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ
இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ

 

 

ஈதெல்லாம் தான் பிரமாணங்கள்

 

வெங்கடேஷ்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s