என் சந்தேகம் :

என் சந்தேகம் : பழனி முருகன் மலை ஏறும் முன் இடும்பன் சன்னதி வருது ஆக அவனும் மலை ஜாதி சேர்ந்தவன் ஆகிறான் பாரதத்தில் – பீமன் மனைவி இடும்பி ( இவன் தங்கை ) எப்படி பாரதத்துக்கும் முருகனுக்கும் தொடர்பு வருது ? விளக்கவும் தெரிந்தால் ?? வெங்கடேஹ்ச்

Awesome Quotes from Q World

Awesome Quotes from Q World   1 Don’t be concerned excess abt  yr health – that itself Sickness   2 Using Yoga just as a therapy is like using an airplane as a bus   3 if you look for Truth, don’t assume – Seek it   4 Know the World in Yrself –  Don’t…

ஏகலைவன்  – தெளிவு

ஏகலைவன்  – தெளிவு   இந்த கானவன் வில்ளாளி – மிகச்சிறந்த வில்லாளி – அர்ஜீனுக்கு நிகரானவன் இவன் கதை நம் எல்லாரும் அறிந்ததே ஆனால் என் சந்தேகம் – எதுக்கு தேவையில்லாமல் இந்த கதை பாரதத்தில் திணிக்க வேணும் ? வேறு ஒன்றுமிலை வர்ணாசிரமத்தை வலியுறுத்தத் தான் , அதை காலா காலத்துக்கும்  நினைவூட்ட – நிலை நிறுத்தத்தான் இந்த கற்பனைக் கதை செருகி இருக்கார் நம் பெரியோர் ??   அதனால் தான் இதிகாச…

அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை

அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை   இது அமெரிக்கா சுதந்திரம் அடைந்ததின் நினைவாக நிறுவப்பட்டது இதன் கையில் ஒரு தீபம் உள்ளது இது சுதந்திர தீபம் அன்று எல்லாரும் நினைத்துக்கொண்டுளது போல் அது சாத்தானின் கையில் இருக்கும் விளக்குக்கு  சமமாம் அதாவது இலுமினாட்டிகள் தாங்கள் தான் இந்த நாட்டை மறைமுகமாக ஆள்கிறோம் என உலகுக்கு அறிவிக்கிறார்கள் இதன் மூலம் எல்லாம் எங்கள் கையில் எங்கிறார் அவர்கள் பணம் டாலர் தான் உலகை ஆள்கிறது அந்த டாலரில் ஒற்றைக்கண்…

 “ சபா துவாரம் “  – சன்மார்க்க விளக்கம்

“ சபா துவாரம் “  – சன்மார்க்க விளக்கம்   பிரமரந்திரத்துக்கு அனேக பேரில் இந்த பெயரும் வள்ளல் பிரான் உரை நடையில் கூறியுளார் அது என்ன நாரத கான சபாவுக்கா வாசல் துவாரம் ?? அது தான் பொற்சபைக்கும் சிற்சபைக்கும் வாசல் ஆம் ஆதை திறந்து மேல் சென்றால் அங்கு தான் சிவ பர வெளிகள் ஆம் இவைகள் இருக்கு அப்படி எனில் இவ்விரண்டும் அங்கு தானே உளது என அர்த்தம் ஆகிறது   ஆனால்…

அருட்பெருஞ்ஜோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்ஜோதி அகவல் விளக்கம்  உரைமனங் கடந்த வொருபெரு வெளிமேல் அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ் ஜோதி  ( 7 – 8 ) பொருள் : இதுக்கு விளக்கம் அவசியமேயிலை எனினும் வள்ளல் பிரான் தன் உரை நடையில் கூறிச்சென்றுள்ள சில விளக்கம் அளிக்க வேண்டி – இந்த அகவல் பதிவு “ பிண்டானுபவ இலக்கணம்  “ பக்கம் 266 -267 நாதஸ்தானம் தொட்டு – துவாதசாந்தம் வரையில் அனுபவ வெளியாகிய ஆகாச பேதமாக இருக்கும் அதற்கு மேல்…