தெளிவு

தெளிவு   கமலும் ஜெய்யும் நடிகர்கள் தான் திரையுலகம் சேர்ந்தவர்கள் தான் அதனால் இருவரும் ஒன்றாவரோ ?? முதலாமவர் அர்ப்பணிப்பு திறமை தொழில் நுட்பறிவு இதில் ரெண்டாமவர் இணையாவாரோ ??   அப்படித்தான் சன்மார்க்கத்திலும் சங்கத்தில் இருப்பதாலே எல்லாரும் சமம் ஆகார் அவரவர் கர்மம் தவம் பக்குவம் எலாம் தான் கணக்கு   அன்னதானம் ஜீவகாருண்ணியம் மட்டுமல்ல சன்மார்க்கம்     வெங்கடேஷ்

கவியும் உழவனும்

கவியும் உழவனும்   நல்லேர் பிடித்து நல்லுழவர் நிலம் உழுது விதை விதைக்கிறார்   கவியோ சொல்லேர் பிடித்து மக்கள் மனதில் எண்ண விதை விதைக்கிறார் காதல் வீரம் தேசபக்தி  எலாம் விதைக்கிறார்   வெங்கடேஷ்  

தெளிவு

தெளிவு   ஒரு சினிமாவில் கடவுள் வேஷம் அம்மன் வேஷம் போடவே எத்தனை நாள் விரதம் நோன்பு இருக்கார் நம் நடிகைகள் ??   அப்படியெனில் ?? கடவுளாகவே மாற வேணுமெனில் ?? எவ்வளவு விரதம் தவம்  நோன்பு இருக்க வேணும் ??   யோசிக்கவ்ம் மக்களே ??   வெங்கடேஷ்

ஏறுமுகம்

ஏறுமுகம்   இதைத் தான் எல்லாரும் விரும்புவர் ஏறுமுகமான வியாபாரம் தொழில் பங்குச் சந்தை குறியீடு இது இப்படி இருந்தால் வாழ்வில் செழுமை வளமை எலாம் தான்   ஆன்ம சாதகனுக்கும் இது பொருந்தும் அவனும் ஏறுமுகம் தான் விரும்புகிறான் ஏறுமுகமான கேசரி முத்ரை தான் தவத்தில் செய்கிறான் சாதனத்தில் அனுபவத்தில் முன்னேறுகிறான் அனுதினமும்   ஆக இருவர்க்கும் ஏறுமுகம் அவசியம் ஆம்   வெங்கடேஷ்  

குறள் – சன்மார்க்க விளக்கம்

குறள் – சன்மார்க்க விளக்கம் பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்ஒழுக்க நெறி நின்றார் நீடு வாழ்வார் பொருள் : நம் இந்திரியப் பொறிகள் – மெய் வாய் கண் மூக்கு செவி சதா எரிந்த படி உள அவைகள் அக்னி மூலையில் இருப்பதாலும் அவை எரிந்த படியும் – உலக வாழ்வு நோக்கி செயல்படுது ஐந்தவித்தல் = ஐம்பொறிகளை அக்னி மூலையில் இருந்து – பிரணவத்தில் சேர்த்தல் ஆகும் அதுக்கு கண் தவம் செய வேண்டும் இதைத்தான் திருவிளையாடற்…