காமாந்தகனும் – ஞான அந்தணனும்
காமாந்தகனும் – ஞான அந்தணனும் தன் இந்திரியங்களை உலக நோக்கில் அவிழ்த்துவிட்டவனும் ஆசை காமம் மோகத்தில் திளைகக விட்டவனும் குருடாக போய்விடுவதால் அவன் காமாந்தகன் ஆனால் தம் இந்திரியங்களை திருப்பி ஞானக்கனலை எழுப்பி ஞானம் அடைபவன் அந்தணன் தணல் உண்டாக்குபவன் அந்தணன் கோவில் பூசாரி – சடங்கில் இருப்பவர் அல்லர் வெங்கடேஷ்