காமாந்தகனும் – ஞான அந்தணனும்

காமாந்தகனும் – ஞான அந்தணனும்   தன் இந்திரியங்களை உலக நோக்கில் அவிழ்த்துவிட்டவனும் ஆசை  காமம் மோகத்தில் திளைகக விட்டவனும் குருடாக போய்விடுவதால் அவன் காமாந்தகன்   ஆனால் தம் இந்திரியங்களை திருப்பி ஞானக்கனலை எழுப்பி ஞானம் அடைபவன்  அந்தணன்   தணல் உண்டாக்குபவன் அந்தணன் கோவில் பூசாரி – சடங்கில் இருப்பவர் அல்லர்     வெங்கடேஷ்

ஞானியும் சாமானியரும்

ஞானியும் சாமானியரும் சாமானியர் ‘ நடுவில் கொஞ்சம் பக்கம் காணாமல் போனால் அரண்டு போய்விடுகிறார் ஞானியர் அந்த நூலை முழுதும் காணாமல் போக செய்கிறார் ஆனாலும் ஸ்திரமாக இருக்கார்   வெங்கடேஷ்    

பிரபஞ்ச சக்தி – 60

பிரபஞ்ச சக்தி – 60 வள்ளல் பிரான் தன் உரை நடையில் – பக்கம் 250 -251 அமுதக்காற்று இவ்வண்டத்தில் இரவில் அருணோதயம் தொடங்கி உதய பரியந்தம் வரை இருக்கின்றது அக்காலத்தில் ஜீவர்கள் நன்முயற்சியில்  இருப்பது நலம் விசேஷம் தேகாதி பிண்டத்திலும் அமுதக்காற்று வியாப்பியமாயிருக்கும் ஒரு கால் ஒரு ஷணம் அந்த காற்று வியாபகம் ஆயிருக்குங்கால் – ஜீவர்களுக்கு தாங்களறியா கடவுள் விளக்கம் உண்டாகும் மேற்படி காற்று வியாபகம் ஏகதேசம் இல்லாவிடில் ஜீவர்கள் விஷக்காற்றினால் சதா வியாபகமடைதலில்…

சிவவாக்கியர் – கண் தவம்

சிவவாக்கியர் – கண் தவம் சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின் வாசலுள் முச்சதுரம் எட்டுளே மூலாதார அறையிலே அச்சமற்ற சவ்வுளே அரியரன் அயனுமாய் உச்சரிக்கு மந்திரம் உண்மையே சிவாயமே இந்த பாடல் மூலம் பிரமத்துவாரம் விளக்கம் சொல்லும் மக்கள் -, இதே  சித்தர் உரைத்த “ கண்ணில் ஆணியாகவே கலந்து நின்ற எம்பிரான் “ எனும் வரியை ஏறெடுத்துப்பார்ப்பதிலை எப்படி ஒரு உறுப்பு ஆகிய  கண் – ஞானத்துக்கு உதவும் என அறியாமையால் வினவுகிறார்  ??   நல்ல…

இடும்பன் இடும்பி பீமன் தத்துவ விளக்கம்

இடும்பன் இடும்பி பீமன் தத்துவ விளக்கம் இடும்பன் – இடும்பி ஆகிய இருவரும் வேடர்களாவர் . வள்ளல் பெருமான் அவர்களின் விளக்கங்களில் வேடர்கள் இந்திரியங்களை குறிக்கின்றன என்று சொல்கிறார். பழனி முருகனை அடைய , அதாவது சுத்த சிவ அறிவினை   சென்றடைய இந்திரியங்களை கடக்க வேண்டும் என்பது பொருளாகின்றது . பீமனின் மனைவி இடும்பி  என்னவெனில் , பீமன் (  ஐம்பொறிகளின் ஒன்றான மூக்கு < வாயு பகவானின் பிள்ளை  – காற்று  தத்துவம், இடும்பி ,…