தவத்தின் விஞ்ஞான நிரூபணம் – 3
தவத்தின் விஞ்ஞான நிரூபணம் – 3 ……புத்தர் பந்தப்படாதே…….வியாசர் சாட்சியாகு…..ஓஷோ Be Detached…….ஜே.கே Actualலா இவர்களுக்குக் தான் நோபல் பரிசு பிரித்து வழங்கப் பட்டிருக்க வேண்டும். அப்படி வழங்கினாலும் இதுகள் அதை தொடாது. தொட்டால் இவர்களுக்கு மீண்டும் எடையும் உருவமும் வந்து விடும். அப்புறம் “பூமி ஈர்த்துக் கொண்டே இருக்கும். அடிக்கும் காற்று தள்ளிக் கொண்டே இருக்கும். கொளுத்தும் வெய்யில் பொசுக்கிக் கொண்டே இருக்கும்”. இத்தகைய நரகங்களிலிருந்தெல்லாம் விடுதலையாகிப் போன பிறகு மீண்டும் இதற்குள்…