பிரபஞ்ச சக்தி 65

பிரபஞ்ச சக்தி 65   பிரபஞ்ச சக்தி : நான் கொடுக்க நான் ரெடி என்ன கேக்கணும்னு தைரியத்துடன் கேக்க நீங்க ரெடியா ?? மக்களுக்கு தங்கள் மீதே சந்தேகம் இது கேக்கலாமா ?? கூடாதா ? அது ஒரு வேளை – பேராசையாகி – நடக்காமல் போய்விடுமோ ?? அதையும் கொடுக்க பிர சக்தி தயார் தான்   வெங்கடேஷ்    

மழையும் அமுதமும்

மழையும் அமுதமும்   மழை பொழிந்தால் பூமி குளிர்ந்து  போம் மக்கள் உடல் மனம் குளிர்ந்து கிளர்ச்சி அடையும்   அதே போல் தான் அமுதம் உடல் முழுதும் பரவினால் உடலும் மனமும் குளிர்ந்து கிளர்ச்சி அடையும் பசி எனும் வெம்மை நீங்கும்   மழை பொழிந்தால் ஊர் தெருக்கள் எலாம் சுத்தம் ஆகும் நதியில் கலக்கும் சாயக்கழிவுகள் எலாம்  கழிந்து கடலில் சென்று கலந்துவிடும்   அமுதம் பொழிந்தால் உடலில் இருக்கும் கழிவுகள் எலாம் நீங்கி…

 சிதம்பர ரகசியத் திரையும் – சத்திய ஞான சபை திரையும்

சிதம்பர ரகசியத் திரையும் சத்திய ஞான சபை திரையும்   ரெண்டும் ஒன்றே தான் முதலாவது சிதம்பரம்  நடராஜர் சன்னிதியில் இதை நீக்கி வெட்ட வெளி தரிசனம் காட்டுவர் அது தான் சிதம்பர ரகசியம்   ரெண்டாவது வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி மறைத்திருப்பது ஆம் அது நீக்கி ஆன்ம ஜோதி தரிசனம் காட்டுவர் ஆது வெட்ட வெளியில் இருக்கும் ஜோதி ஆம்   பின் எப்படி சமய மதம் தவறாகும் ??   வெங்கடேஷ்

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை வாரமு மழியா வரமுந் தருந்திரு வாரமு தாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி பொருள் :   சிற்சபை ஆனது நமக்கு அன்பு எனும்  அசையற்ற நிலையையும் – அதனால் ஆன்ம அனுபவம் சித்திக்க செய்து – அழியா தேகம் ஆம் முத்தேக சித்தி அருள்வது    அமுதம்  போன்று விளங்கும் சபையாகிய  சிற்சபை   என அதன்  பெருமை பாடுகிறார் வள்ளல் பெருமான்   வெங்கடேஷ்   –

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை 1 ஈன்றநற் றாயினு மினிய பெருந்தய வான்றசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி பொருள் : இந்த உலகம் தாயின் அன்பு – கருணை – தயவு  தான் பெரிது என எல்லை கட்டுது ஆனால் சிற்சபையில் நடம் புரியும் ஆண்டவன் கருணையும் தயவும் அதை விடவும் பெரிது என   பாடுகிறார் – அதன் திறம் பற்றி  தெளிவுபடுத்துகிறார் வள்ளல் பெருமான்   2 எனைத்துந் துன்பிலா வியலளித்…

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை   வாடுத னீக்கிய மணிமன் றிடையே ஆடுதல் வல்ல வருட்பெருஞ் ஜோதி பொருள் : மணி மன்றம் ஆகிய உச்சி ஆகிய  ஆன்ம நிலையத்தில் வாட்டம் எல்லாம் நீங்கி இருக்கும் ஆகையால் – அங்கு ஆடுதல் செயும்  அபெஜோதி என பாடுகிறார் வள்ளல் பெருமான் BG Venkatesh

விந்து பெருமை

விந்து பெருமை   உலக மருந்தினால் உடல் மன நோய்கள் மட்டும் தான் தீரும் ஆனால் ஞான மருன்தினாலும் நல்ல மருந்தினாலும் நம் பிறவி நோயே தீர்ந்துவிடும்   வெங்கடேஷ்

நிதர்சனம்

நிதர்சனம்   இருப்பதை வைத்து அதில் சுகம் நிம்மதி சந்தோஷம் நிறைவு காண்போர் தான் இறையை இருக்கும் இடத்திலே தேடுகிறார் காண்கிறார் இருப்பதில் இன்பம் நிறைவு காண்பது விடுத்து இல்லாததுக்கு ஏங்கி ஏங்கி வருத்தத்தில் இருப்போர் தான் இருக்குமிடம் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தெய்வத்தை தேடுகிறார்   ஐயோ பாவம்   வெங்கடே ஷ்

பழ மொழியும்  – உண்மையும் நம்பிக்கையும்

பழ மொழியும்  – உண்மையும் நம்பிக்கையும் “ முருங்காயை நட்டவன் வெறுங்கையோடு நடப்பான் நம்பிக்கை :  இதை பயிரிட்டவன் நட்டமடைவான் உண்மை : முருங்கை  – உடலை இளமையோடும் ஆரோக்கியத்துடனும் வைத்திருக்கும் மூலிகை இதை தினமும் யார் உண்கிறாரோ ? அவர் வயதானாலும் கோல் ஊன்றி  நடக்காமல் வெறுங்கையோடு மிடுக்குடன் நடப்பர் என்பது தான் எப்பவும் உலகத்துக்கும் உண்மைக்கும் ஏழாம் பொருத்தமோ ??   வெங்கடேஷ்