ஒருமை
ஒருமை எப்படி ஒரு காதலன் தன் காதலியை சதா நினைத்துக்கொண்டே இருப்பதால் அவனுக்கு எந்த பெண்ணை பார்த்தாலும் அவன் காதலி தான் தெரிகிறாள் அவர்கள் முகத்தில் அதே போல் தான் ஆன்ம சாதகனுக்கும் அவன் சதா சிவத்தை நினைத்துக்கொண்டு இருப்பதால் அவன் சித்தத்தில் சிவமே நிரம்பி நிற்பதால் அவன் எங்கெங்கு நோக்கினும் வெளி தான் பிரம்மம் தான் அவன் பாடுகிறான் : பார்க்க பார்க்க திக்கெலாம் பரப்பிரம்மமே வெங்கடேஷ்