திருவடி – கண் தவம் பெருமை

திருவடி – கண் தவம் பெருமை

உண்மை சம்பவம் – ஜீன்  2020

அவர் கனடா நாட்டை சேர்ந்த தமிழர் – சீர்காழி

அவர் சென்ற மாதம் 2ம் கட்டம் பயிற்சி பெற்றார்

அவர் ஏற்கனவே அவராகவே வாசி பயின்றவராகையால் – பயிற்சி பெற்ற சிறிது நாளிலே நல்ல அனுபவம் பெற்றுளார்

 

அவரின் அனுபவம்  : அவர் மின்னஞ்சலில்

1 அவரின் பார்வை – கண்மணி  மேலேறிவிட்டதாம்

2  மன விகாரம் குறைந்து வருகிறதாம்

3 அவர் குணத்தில் மாற்றம் நிகழ ஆரம்பித்துவிட்டதாம்

பொறுமை நிதானம் வந்துவிட்டது என்றார்

ஒரு மாதத்தில் எப்படி இவ்வளவு சாத்தியமானது எனில் ??

அவர் வாசி பயிற்சி செய்தது இப்போது உதவி செய்கிறது

அவர்க்கு வியப்பு

நான் என் அனுபவம் குறிப்பிட்டிருந்ததில் , நிறைய  நடந்து கொண்டே வருது என்றார்

நல்லது என்றேன்

மூன்றாம் கட்ட பயிற்சிக்கு  தயார் என்றார்

இது தான் –  அனுபவம் எல்லார்க்கும் ஒன்றே தான்

அவரவர் வினைவழி அவரவர் அனுபவம் என்று இதிலிருந்து தப்பிக்கப் பார்ப்பார் நம் மக்கள்

எல்லார்க்கும் ஒரே அனுபவம் வராது என்பர்

அனுபவத்துக்கு வந்திருந்தால் தானே சொல்வதுக்கு ??

 

 

வெங்கடேஷ்

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s