சிரிப்பு
க மணி : என்னடா ஒரே சந்தோஷமா இருக்கே ??
செந்தில் : ஒண்ணுமில்ல அண்ணே – முக நூல்ல என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட் 5000 தொட்டுடுச்சி
க மணி : டேய் இது அடுக்குமாடா உனக்கு ?
எப்படி ??
செந்தில் : மதிவாணன் என்ற பேர மதி நு சுருக்கு வச்சேன் – அவ்ளோ தான் – எனய பொண்ணு நினைச்சி – உங்க ஃபோட்டோ போடுங்க – நம்பர் கொடுங்க – கல்யாணம் ஆய்டுச்சா – னு கேக்கறாய்ங்க ஜொள்ளனுங்க
க மணி : நீ உன் ஃபோட்டோவை போட்டீன்னா – அவுகள வேப்பிலையை வச்சி மந்திரிக்கணும்
வெங்கடேஷ்