ஆன்ம சாதகர் இலக்கணம்

ஆன்ம சாதகர் இலக்கணம்   எப்படி இருக்க வேணும் எனில் ??   காந்தம் மாதிரி   எப்படி அது இரும்பு மட்டுமே இழுக்குமோ ?? அவ்வாறே தான் அவனும் தன்னைச்   சுற்றி நடக்கும் உலக விஷயத்தில் கூறப்பட்டிருக்கும் இதிகாச புராணங்களில் நல்ல கருத்துக்கள்  மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவைகள் ஒதுக்கு விட வேணும்     அது நல்லது       வெங்கடேஷ்  

தெளிவு

தெளிவு   மணமுள்ள வாசமுள்ள மலர் தான் சாமிக்கு சாத்த வேணும்   ஏன் எனில் ??   ஆன்மா வாசமுள்ள ஒரு பொருள்   சரியான முறையில் கண் திருவடி தவம் செய்துவர , வர , இதன் காரணமாக நம் உடலில் இருந்து பலவகையான  வாசனைகள் மணங்கள் வீச ஆரம்பிக்கும்   மலர் – கனி – திரவியம் (  Fragrance – like Dio – Mist etc ) அது ஆன்மா…

Power of EYES

Power of EYES Kandhari and Kayakalpa We are all aware that Kandhari tied her eyes ever since she married blind Dhritharashtra King of Hastinapur Her renunciation of pleasures derived thru vision eyes – been turned into penance had accrued as a BIG Power in her EYES 99 of her sons dead excepting for Duryodhan ,…

கொரோனா

கொரோனா   இது  ஞானி மாதிரி ஆகிவிட்டது   நான் இ/அவர் உடலில் உள்ளேன் – இனி வரும் நாளில் எல்லார் உடலிலும் புகுந்து கொள்வேன்   வள்ளல் பெருமான் கூறியது மாதிரி செயல்படுது     எப்போது விடிவு ??   வெங்கடேஷ்

வாசலும் –  உச்சியும்

வாசலும் –  உச்சியும் சுழுமுனை வாசல் திறக்கும் மூடும் தும்மினால் திறக்கும் பின் மூடிக்கொள்ளும்   ஆனால் சுழுமுனை  உச்சி ஒரு முறை திறந்தால் போதும் மூடவே மூடாது அது தான் நெற்றிக்கண்   இதைத் தான் கவிகள் : ஆளான பின்னாலே அல்லிப்பூ மூடாது என  பாடுகிறார்   இந்த விஷயத்தில் கவிகள் ஞானியரை மிஞ்சிவிட்டார்   வெங்கடேஷ்