மனமும் காலமும்
மனமும் காலமும் மனம் இருக்கின்ற இடத்தில் தான் காலம் உளது மனம் செயல்பட செயல்பட , சுவாச கதியால் காலம் செயல்படுது இலங்கை அரசன் இராவணன் 9 கிரகங்களை தன் காலால் மிதித்துத்தான் தன் சிம்மாசனம் மீது அமர்வானாம் மனம் – இராவணன் எனில் ?? அது இருப்பது உச்சியில் ஆகையால் – இந்த காலத்தை அளக்கும் கருவிகளான 9 கிரகங்களும் உச்சிக்குக்கீழ் தான் என பொருளாகுது ஆக ,…