தெளிவு
ஒரு யோகம் பயின்று
ஒரு அனுபவமும் வரவிலை
பின் மத்தது என போய் போய் ஏமாந்து நிற்கையில்
அவன் : சூடு கண்ட பூனை
அதே ஒரு சாதனையில் முறையில்
பிடிப்பும் – அனுபவம் சித்தித்துவிட்டாலோ
அவன் : ருசி கண்ட பூனை
திருமணம் ஆன புது மாப்பிள்ளை மாதிரி
வெங்கடேஷ்’