ஒருமை

ஒருமை மை இடும் கண்ணினால் தான் ஒருமை வரும் சாப்பாடு மட்டும் போட்டுவிட்டு ஆன்ம நேய ஒருமைப்பாடு ஒருமைப்பாடு என கூப்பாடு போட்டால் மட்டும் ஒன்றும் நடந்துவிடாது வெங்கடேஷ்

வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி நோய் நொடி இல்லாமல் வாழ்வது மட்டுமல்ல நல்ல வாழ்க்கை என்பது கடனில்லா வாழ்வும் தான் வீட்டுக்கடன் – வாகனக்கடன் என எந்தக்கடனும் எனக்கு எந்த கடனும் இலை ஒரே கடன் தான் பாக்கி – வினைக்கடன் அதனால் வரும் பிறவிகள் வெங்கடேஷ்

வெப்பமும் தெப்பமும்

வெப்பமும் தெப்பமும்   மாயா மலத்தாலும் மனதின் விகல்பத்தாலும் உலக நோக்காலும் நாம் அனுதினம் அடைவது உடல் வெப்பம்   இதை மடைமாற்றி சிரசில் உச்சியில் அமுத வெள்ளத்தில் திளைத்தால் அது தான் ஆனந்தத் தெப்பம்     வெங்கடேஷ்