சிவராத்திரி பெருமை
ஏன் அமாவாசை அன்று சிவராத்திரி வருது ??
கொண்டாட்டம் ?
அமாவாசை எனில் சூரிய சந்திர இணைப்பு
இது அகத்தில் அனுபவமாக – நாடிகள் இணைப்பு நடத்தி , தூங்காமல் விழித்து – நாத வைபவம் அனுபவம் மூலம் சக்தியை சுழுமுனை உச்சிக்கு மேலேற்றுவதுக்கு
அதனால் சிவராத்திரி அன்று விழிக்க சொல்கிறார்
அதனால் அமாவாசை அன்று சிவராத்திரி கொண்டாட்டம்
வெங்கடேஷ்