மனம் எத்தகையது ??
எப்படி கள் உண்டபின்
எந்த ஒழுக்கமில்லாமலும் நடக்கிறானோ ??
என்ன செய்கிறோம் என அறியாமல் பாவம் செய்கிறானோ ??
அவ்வாறே தான் மனமயக்கத்தால்
மனிதர் செயும் பாவங்களுக்கு அளவில்லை
காமம் கொலை களவு என பாவம் நீண்டு போகும்
வெங்கடேஷ்
மனம் எத்தகையது ??
எப்படி கள் உண்டபின்
எந்த ஒழுக்கமில்லாமலும் நடக்கிறானோ ??
என்ன செய்கிறோம் என அறியாமல் பாவம் செய்கிறானோ ??
அவ்வாறே தான் மனமயக்கத்தால்
மனிதர் செயும் பாவங்களுக்கு அளவில்லை
காமம் கொலை களவு என பாவம் நீண்டு போகும்
வெங்கடேஷ்