வாசிப் பயிற்சி

ஒரு அமெரிக்கா நண்பர் : மயிலாடுதுறையில் ஒரு சித்தர் வாசி சிக்கி – உருவாக்கி – சுழுமுனை சுவாசம் செய்வதாகவும் – உணவு இலை எனவும் தெரிவித்தார் இந்த வித்தை கற்றும் தருகிறாராம் எனவே திருச்சி – தஞ்சை – குடந்தை – மாயவரம் அன்பர்கள் சென்று கற்றுக்கொள்ளலாம் விருப்பம் இருப்பின் இலவசம் இடம் – தூளி ?? சரியா என தெரியவிலை <img class="j1lvzwm4" src="data:;base64, ” width=”18″ height=”18″ /> Badhey Venkatesh

சிரிப்பு

சிரிப்பு   க மணி : என்னடா உன் பொண்டாட்டிக்கு அபார்ட்மெண்ட்ல ஆஹா ஓஹோனு  நல்ல பேரு – யோகா குரு ஆயிட்டாப்ல ??   காலை – மாலைனு யோகா கிளாச் எடுக்கிறாப்ல ??   ரொம்ப கஷ்டமானது கூட சுலபமா செய்றாங்களாமாம் -?? அபார்ட்மெண்ட் பூரா இதே பேச்சு தான்   செந்தில் :   அதை ஏன் கேக்கிறீங்கண்ணே – ராத்திரி பூரா கை கால் அமுக்கி விட்றது –  – சுடு…

Lao Tzu –TTC

Lao Tzu –TTC  – Ch 51 The Dao gives them life. Virtue raises them. Space gives them form. The milieu completes them. Among all beings, there is not one who does not worship the Dao and who doesn’t appreciate virtue. The Dao is worthy of worship. Virtue is precious. No one gives orders. It’s according…

AWESOME QUOTES FROM Q WORLD

AWESOME QUOTES FROM Q WORLD   1 TIME IS NOT A LINE –BUT A SERIES OF NOW POINTS   2  YOGA WILL WORK DEFINITELY – ONLY THING IS YOU HAVE TO DO IT   3 TRUE DEVOTION MEANS BECOMING THE HAND OF DIVINE   4 TRUTH VIBRATES AT A FREQUENCY – YOU DON’T ONLY HEAR…

பழமொழியும் –  உண்மை அர்த்தமும்

பழமொழியும் –  உண்மை அர்த்தமும்   1 யானைக்கு ஒரு காலம் வந்தா – பூனைக்கு ஒரு காலம் வரும்   உலக வழக்கு :  பெரிய மனிதர்க்கு ஒரு நல்ல நேரம் வந்தால் – சிறு மனிதர் ஏழைக்கும் காலம் வரும்   உண்மை பொருள் :   யானை அல்ல ஆ + நெய் அதாவது பசு நெய் சாப்பிட்டு உடல் பெருத்துப்போகும் காலம் வந்தால்  ,   பூனை அல்ல பூ +…

Lao Tzu TTC

Lao Tzu TTC   1 LIFE IS A SERIES OF CHANGES – NATURAL AND SPONTANEOUS . DON’T RESIST THEM. THAT CREATES SORROWS   2 . IF YOU REALISE THAT ALL THINGS CHANGE – THERES NOTHING IN THIS WORLD YOU TRY TO HOLD ON TO   3 BCOZ SHE COMPETES WITH NO ONE NO ONE COMPETES…

உலகமும்  ஞானியரும்

உலகமும்  ஞானியரும் நாலு ஞானியர் ஒன்று சேர்ந்தால் சமுதாயத்துக்கு உலகத்துக்கு நன்மை செயவர் ஞானம் மருத்துவம் என உபதேசம் செய்வர் மக்களை நல்வழிப்படுத்துவர்   ஆனால் அரசியல்வாதி – கலெக்டர் வக்கீல் – தொழிலதிபர் என ஒன்று சேர்ந்தாலோ இலை அவர் மகன்கள் ஒன்று சேர்ந்தாலோ ?   சமுதாயத்துக்கு கேடு தான் செய்வர்   கொலை – கொள்ளை – கூட்டுப்பாலியல் வன்கொடுமை என பட்டியல் நீளும்   இது தான் வேறுபாடு   வெங்கடேஷ்…

எண்ணப்படகும் –  வாசிப்படகும்

எண்ணப்படகும் –  வாசிப்படகும்   எண்ணப்படகு செல்ல செல்ல அது நம்மை உலகம் நோக்கி செலுத்தும் இறுதியில் கல்லறை தான் பிறவிச்சுழற்சியில் ஆட்படுத்தும்   ஆனால் வாசிப்படகேறி மேல் செல்ல செல்ல வெளி வெளி தான் முடிவிலா வெளி தான் ஆனந்தம் தான் அது தான் நம் கதி பிறவித்தொல்லையிலிருந்து விடுதலை கிட்டும்     வெங்கடேஷ்