மணிமுடி – சன்மார்க்க விளக்கம்
மணிமுடி – சன்மார்க்க விளக்கம் இதை அரசர் தன் சிரசில் அணிந்திருப்பார் ஆன்ம சாதகரும் அணியக்கூடும் – தவம் செய்தால் அதாவது மணி = விந்துவால் சிரசில் உருவாகும் சுப்பிரமணி முடி – சிரசு இது தலையில் உருவாவதால் இதை சூடுவதாக பொருள் எடுக்க வேண்டியதாகிறது வெங்கடேஷ்