சன்மார்க்க சங்க அன்பர்  எப்படி ??

சன்மார்க்க சங்க அன்பர்  எப்படி ??

 

உண்மை சம்பவம்

 

ஒருவர் சரியை கிரியை யோகம் ஞானம் விளக்கம் – சன்மார்க்கம் சார்ந்து அளித்த விளக்கம்

 

ஒவ்வொருவர் உடலும் கடவுள் ஆலயமாம் – அது உணவு இல்லாமல் வாடக்கூடாதாம்

அதனால் உணவு அளிக்க எடுத்து செல்லல் தான் சரியையாம்

 

அதை தாமே அவர்க்கு அளித்தல் கிரியையாம்

 

பின்னர் அந்த உணவு  அளிக்க எண்ணிய போது – அவர் கரணம் சுத்தமாக மாறுவதால் அது யோகமாம்

 

உணவு உண்ட பின் அவர் அடையும் இன்பம் கண்டு தானும் இன்பம் கண்டு , அந்த ஒருமை அனுபவம் பெறுதல் ஞானமாம்

 

எப்படி ?? இந்த கதை??

 

தவம் செய்ய கையாலாகாதவர் தான் சாப்பாடு போடுதலையே தவமாக்க் கொண்டு வாழ்தல் தான் சரியாதிகள் என விளக்கம் அளிக்கிறார்கள்

 

தனக்கு தெரிந்த்துக்குள்/ தன்   அறிவுக்குள்   , தான் செய்வதுக்குள் – உலக ஞானத்தை வித்தையை அடக்குகிறார்கள் இந்த முட்டாள்கள்

 

இவர்கள் சன்மார்க்க முட்டாள்கள்

 

நிலைமை இப்படி இருந்தால் எப்படி எப்போது  சன்மார்க்க காலம் தோன்றும் ??

 

வள்ளல் பெருமானுக்குத் தான் வெளிச்சம்

 

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s