திருமூலர் ஞானம் – 1
திருமூலர் ஞானம் – 1 அமுதம் பெருமை அமுதத்தை யீவா ளானந்தச் சோதி அமுதத்தைக் கொள்ள யார்க்கு மேலாய் அமுதத்தை கொள்ள யாரு மறியார் அமுதத்தை விட்டாலாகாது சித்தியே பொருள் நெற்றியில் இருக்கும் நாத சக்தியானது அமுதம் நல்கும் அது பருகுவோர் தேவர்க்கும் மனிதர்க்கும் மேலாக விளங்குவர் அது பருகும் படிமுறை யாரும் அறியவிலை அமுதம் விட்டு மற்ற சாதனைகள் செய்தால் – காய சித்தி கிட்டாது …