திருமூலர்  ஞானம் – 1

திருமூலர்  ஞானம் – 1   அமுதம் பெருமை   அமுதத்தை யீவா ளானந்தச் சோதி அமுதத்தைக் கொள்ள யார்க்கு மேலாய் அமுதத்தை கொள்ள யாரு மறியார் அமுதத்தை விட்டாலாகாது சித்தியே   பொருள்     நெற்றியில் இருக்கும் நாத சக்தியானது அமுதம் நல்கும் அது பருகுவோர் தேவர்க்கும் மனிதர்க்கும் மேலாக விளங்குவர்   அது பருகும் படிமுறை யாரும் அறியவிலை அமுதம் விட்டு மற்ற சாதனைகள் செய்தால் – காய சித்தி கிட்டாது  …

நாதம் பெருமை

நாதம் பெருமை   “ அடிக்கிற கை தான் அணைக்கும் “   நாதத்தின் குணத்தால் விந்து வெளியேறும் அதே நாதத்தால் விந்து கட்டுப்படும் விந்துற்பனம் நின்றுவிடும் மன விகாரம் நீங்கும் மன லயம் உண்டாகி பின் ஒடுங்கும் உறக்கம் ஒழியும்   இன்னும் பற்பல நன்மை உண்டாம்   வெங்கடேஷ்