திருவடி தவம் பெருமை – காந்தம்
எப்படி காந்தமானது
ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வந்துவிட்ட
பொருளை கவர்ந்து இழுத்துக்கொள்கிறதோ ??
அப்படித் தான் ஆன்மாவானதும்
குறிப்பிட்ட எல்லைக்கு
மேலேறிய கண்ணை இழுத்துக் கொள்ளும்
காந்தம் இரும்பை இழுப்பது போல்
விடாது பிடித்துக்கொண்டு இருக்கும்
வெங்கடேஷ்