திருமூலர் திருமந்திரம் – நடுவணை ஞானம்
திருமூலர் திருமந்திரம் – நடுவணை ஞானம் நெற்றிக்கு நேரே நீள்புரு வத்தில் உற்றுற்றுப் பார்க்க வொளிதரு மானந்தம் பற்றற்று நின்ப பரவெளி தன்னிற் பெற்றற்று நின்றிடம் பேசப் பெருமையே பொருள் : நெற்றி நடுவே இருக்கும் ஆன்ம ஒளியை உற்றுற்றுப் பார்த்தால் – அது ஆனந்தம் அளிக்கும் அதன் இருப்பிடம் பரவெளி ஆகும் அதன் பெருமை உரைக்க உகந்ததாகும் வெங்கடேஷ்