திருமூலர் திருமந்திரம் – நடுவணை ஞானம்
நெற்றிக்கு நேரே நீள்புரு வத்தில்
உற்றுற்றுப் பார்க்க வொளிதரு மானந்தம்
பற்றற்று நின்ப பரவெளி தன்னிற்
பெற்றற்று நின்றிடம் பேசப் பெருமையே
பொருள் :
நெற்றி நடுவே இருக்கும் ஆன்ம ஒளியை உற்றுற்றுப் பார்த்தால் – அது ஆனந்தம் அளிக்கும்
அதன் இருப்பிடம் பரவெளி ஆகும்
அதன் பெருமை உரைக்க உகந்ததாகும்
வெங்கடேஷ்