அமுதகலை – சன்மார்க்க விளக்கம்

அமுதகலை   – சன்மார்க்க விளக்கம்

குனித்த புருவமும்,

கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,

பனித்த சடையும்,

பவளம் போல் மேனியில் “ பால் வெண் நீறும் “ ,

இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்

மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே

.

இது திரு ஞான சம்பந்தர் தேவாரம்

இதில் பால் வெண் நீறும் என்ற வார்த்தை தான் அமுதகலை விளக்கத்தை அளிக்கும்

அது எப்படி இருக்கும் எனில் ??

1 பால் போல் வெண்மை நிறத்துடனும்

2 வெண் நீறு  போல் பொடிப் பொடியாக தேகத்தில் விழும்

கோவிலில் ஐயர் அளிக்கும் திரு நீறு மாதிரி பொடிப் பொடியாக விழும்

அதாவது சிவத்தின் மேனியே அமுத வெள்ளம் போல்  இருக்குதாம் – அமுத வடிவானதாகவே இருக்குதாம்  – மிக்க குளிர்ச்சியாக இருக்கும்

ஆனால்  சன்மார்க்க அன்பர் சமய மதம் பொய் என ஆதியில் உரைத்த அபெஜோதி என பழைய பஞ்சாங்கம் பாடுகிறார்

எங்கே எப்படி பொய் வந்தது ??  

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s