திருவடி தவம் பெருமை
திருவடி தவம் பெருமை இந்த பயிற்சியில் நன்கு வளர்ந்து , அனுபவத்துக்கு வந்திருப்பின் , அவனுடைய அந்திம /வினாச /மரண காலத்தின் போது , எமன் வந்து உயிரைப் பறித்து செல்லாமல் தடுத்து – ருத்ர மகாதேவரே வந்து அழைத்து செல்வார் இது எப்படி எனில் ?? வேதாத்திரி மகரிஷி இறந்தார் என கூறாமல் – அவர் சமாதி அடைந்தார் எனவும் பெரிய நிலையில் உள்ள சமய மதத்தார் மரணம் அடைந்தால் – அவர் சொர்க்க /வைகுண்ட…