சன்மார்க்க அன்பர்க்கு பீடித்திருக்கும் நோய்
எது எனில் ??
அது
1 குரு என்பவர் இல்லை – நான் ஒருவரிடமும் சென்று வித்தை கற்றுக்கொள்ள வேண்டியதிலை
அவர் என்ன புரோக்கரா?? கடவுளுக்கு நடுவே
2 அப்படி எந்த ஒரு வித்தையும் இலை
அவர் உரைப்பது என்னவெனில் ??
வள்ளல் பெருமானார்க்கு எப்படி அபெஜோதி தான் குருவாக அமைந்தாரோ ? அவ்வாறே தான் நமக்கு வள்ளல் பெருமான் தான் குரு
அவர் எல்லாத்தையும் கற்றுக்கொடுப்பார்
என்ன முட்டாள் தனம் ??
இவர் எப்படிப்பட்டவர் எனில் ?
இவர் இருப்பதோ ஒரு கிளார்க் வேலை / செக்யூரிட்டி வேலை மாதிரி
ஆனால் ஒரு அரை நாள் லீவுக்கு – 1 மணி நேர பெர்மிஷனுக்கு பொது மேலாளரிடம் – MD / Chairman இடம் சென்று தான் கையெழுத்து வாங்குவேன் என்றால் ஆகுமா ?? இல்லை அது நடக்குமா ??
சிரிப்பு தான்
மேலும் இவர் :
அரிசி காய்கறி எல்லாத்தையும் விளைந்ததை கடைகளில் வாங்காமல் – நானே இடம் வாங்கி நெல் விவசாயம் செய்து சாப்பாடு உண்பேன் என்பதுக்கு சமானம்
நல்ல வேடிக்கை
இந்த நோய் அனேகமாக எல்லார்க்கும் இருக்கு
இதுக்கு மருந்தே இல்லை
வெங்கடேஷ்