திருமூலர் மந்திரம் – நடுவணை ஞானம்

திருமூலர் மந்திரம் – நடுவணை  ஞானம் முத்துப் பவளம் பச்சையிம் மூன்றும் கொத்துப் பசும் பொனாற் கூறு மாணிக்கம்  ஒத்தெழு சோதியி னுள்ளெழும் அட்சரம் அத்தன் இருப்பிடம் அவ்விடம் தானே பொருள் : நமசிவய எனும் பஞ்சாட்சரத்தின் நிறம் கூறியவாறு இவைகள் யாவும் 5 இந்திரிய ஒளிகள் ஆகும் இவைகள் பிரணவத்தில் கூட்டினால் தான் ஐம்புலன் அடக்கம் நடைபெறும் முத்து பவளம் பச்சை பொன் ( மஞ்சள் ) மாணிக்கம் – செம்மை இது கலக்கும் இடத்தில்…

சுடுகாடும் – சிவ நடனமும் – சன்மார்க்க விளக்கம்

சுடுகாடும் – சிவ நடனமும்  – சன்மார்க்க விளக்கம் சிவன் என்ற பித்தன் – சுடுகாட்டில்  பிணத்துக்கு நடுவே  – அவர்கள் சாம்பலை உடலில்  பூசி ஆடுபவன் எங்கிறது நம் இதிகாச புராணம் இதன் உண்மை தாத்பரியம் : உலகத்தில் இருக்கும் பிணம் எரிக்கும் சுடுகாட்டில் சிவம் ஆடவிலை அவன் உச்சியில் உயிரை பீடித்திருக்கும் நோய்கள் /மலங்கள் எலாம் எரித்து அதில் வரும் சாம்பல் ஆகிய அருள் வெண்ணீற்றை பூசி இருப்பவன் சுடுகாடு = சிரசில் உச்சி…