சுடுகாடும் – சிவ நடனமும் – சன்மார்க்க விளக்கம்

சுடுகாடும் – சிவ நடனமும்  – சன்மார்க்க விளக்கம்

சிவன் என்ற பித்தன் – சுடுகாட்டில்  பிணத்துக்கு நடுவே  – அவர்கள் சாம்பலை உடலில்  பூசி ஆடுபவன் எங்கிறது நம் இதிகாச புராணம்

இதன் உண்மை தாத்பரியம் :

உலகத்தில் இருக்கும் பிணம் எரிக்கும் சுடுகாட்டில் சிவம் ஆடவிலை

அவன் உச்சியில் உயிரை பீடித்திருக்கும் நோய்கள் /மலங்கள் எலாம் எரித்து அதில் வரும் சாம்பல் ஆகிய அருள் வெண்ணீற்றை பூசி இருப்பவன்

சுடுகாடு = சிரசில் உச்சி

மக்களுக்கு புரிந்தால் நலம் – சரி

உலகத்துக்கும் உண்மைக்கும் எப்போதும் ஒளி ஆண்டுகள் தூரம் தான்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s