நகைச்சுவையும் வேடிக்கையும்

நகைச்சுவையும் வேடிக்கையும் மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலில் இந்த  நகரைச் சுற்றி ஒரு பாம்பு இருப்பதாக சித்தரித்திருப்பர் அது குண்டலினியே இதைக் கண்டும் அறிந்தும் இவ்வூர் மக்கள் மன வளக்கலை சென்று முதுகுத் தண்டின் அடியில் ஏத்த பயிற்சி கற்றுக்கொள்வதும் செய்வதும்  வெங்கடேஷ்

அமுதம் – உண்மை சம்பவங்கள்

அமுதம் – உண்மை சம்பவங்கள் காஞ்சி 1 இவர் வயது சுமார் 70 – பெரியவர் சன்மார்க்க சங்கம் வைத்து நடத்தியவர் இவரிடம் கேட்டேன் ; அமுதம் எப்படி உற்பத்தி செய்வது ?? அவர் : அது விந்து தான் அமுதமா மாறுது நு சொல்றாங்க ஆனா எப்படி /எங்கே  மாறுது தெரியாது நான் எதுவும் கூறி வாய் கொடுக்கவிலை அவர்   ஒத்துக்கொள்ள மாட்டார் என தெரியும் 2 ரெண்டாவது சம்பவம் : அவர் திக வில்…