அமுதம் – உண்மை சம்பவங்கள்

அமுதம் – உண்மை சம்பவங்கள்

காஞ்சி

1 இவர் வயது சுமார் 70 – பெரியவர்

சன்மார்க்க சங்கம் வைத்து நடத்தியவர்

இவரிடம் கேட்டேன் ; அமுதம் எப்படி உற்பத்தி செய்வது ??

அவர் : அது விந்து தான் அமுதமா மாறுது நு சொல்றாங்க

ஆனா எப்படி /எங்கே  மாறுது தெரியாது

நான் எதுவும் கூறி வாய் கொடுக்கவிலை

அவர்   ஒத்துக்கொள்ள மாட்டார் என தெரியும்

2 ரெண்டாவது சம்பவம் :

அவர் திக வில் இருந்து தன்னை மறைத்து சன்மார்க்கத்தில் இருக்கிறார்

சுமார் 15 ஆண்டுக்கு பின் தெரிந்தது

அவர் : விந்து தான் அமுதமா மாறுதுன்னு சொல்றாங்க – எப்படி தெரியுமா ??

நான் : மூத்திர சட்டியிடம் கேள் – ஞானம் வழங்குவார்

முன்னர் நான்  விந்து விடா  போகம் வித்தை தெரிந்த பின் தான் திருமணம் செய்வேன் என கூறினார்

நான் வித்தை விளக்காமல் தள்ளி வந்தேன்

வயது 55 ஆகிவிடவே – இப்போது கூப்பிட்டு  நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன்

அந்த வித்தைகள் – அமுத உற்பத்தி – விந்துவிடா போகம் கூறுங்கள்

உனக்கெல்லாம் கூறக்கூடாது 

55 வயது தானே ஆகுது – 70 வயது ஆகும் போது 15 வயசு பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோ

கல்யாணம் ஆவதுக்கு ஆண்டுக்கு ஒருமுறை பெரியார் மாளிகைக்கு மூத்திர சட்டி எடுத்து வேண்டி வந்தால் – அவன் நிறைவேற்றி வைப்பான்

பெரும் வித்தைகள் இன்னும் யாருக்கும் தெரியாது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s