12 ஆண்டுக்கு பின் புரிந்த விஷன்

12 ஆண்டுக்கு பின்  புரிந்த விஷன் 2008 ஆண்டில் இயேசு வந்து என் தலையில் முட்கிரீடம் சூட்டிச் சென்றார் இதுக்கு அர்த்தம் என்னவென விளங்கியதிலை இன்று விளங்கிவிட்டது அவர்  “ தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் – The Chosen ONE “ மாதிரி என்னையும் ஆக்கப்போகின்றார் இந்த திருவடி பயிற்சி மக்களுக்கும் – உலகத்துக்கும்  எடுத்துச் சென்று –  சொல்லி  – இந்த மார்க்கத்துக்கு கூட்டி வருதல் என்ற பணி எனக்கு பணிப்பர்  என புரிகிறது பார்ப்போம்  பொறுத்திருந்து…

சன்மார்க்க காலம்

சன்மார்க்க காலம் இன்று வந்த விஷன் : வள்ளல் பெருமான் விருந்து பந்தியில் மக்கள்  அமர்ந்திருக்க  , அவர் இலையில் இருக்கும் உணவு எடுத்துவிட்டு , அதுக்கு பதில் தகரத்தாலான கூண்டு   வைக்கிறார்  – அதில் தீபம் எரிந்த படி உளது இது கூறும் செய்தி என்ன  எனில் ?? அவர் மக்களை அன்னதானத்திலிருந்து தவத்துக்கு இட்டு செல்லப்போகிறார் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி வெங்கடேஷ்

அருட்பா – 6ம் திருமுறை – ஜோதியுள் ஜோதியுள் ஜோதி

அருட்பா – 6ம் திருமுறை – ஜோதியுள் ஜோதியுள் ஜோதி   ஜோதியுள் ஜோதியுள் ஜோதி – சுத்தஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதிஜோதியுள் ஜோதியுள் ஜோதி. மூன்று ஜோதி – ஒன்றுக்குள் ஒன்று அடக்கம் முதலாவது  – ஜீவ ஜோதி ரெண்டாவது – சுத்த ஜோதி – அது ஆன்ம ஜோதி மூன்றாவது – சிவ ஜோதி – அது அருள் ஜோதி ஜீவன் மேலேறி ஆன்மாவுடன் ஐக்கியம் ஆகி ஜீவான்மா  ஆகணும் ஆன்மா பரவெளி ஏறி…

இந்து சமயம் பெருமை

இந்து சமயம்  பெருமை இந்த சமயத்தை குறி வைத்து அன்னிய  சமய மதங்கள் அழிக்க பார்க்கின்றன மதமாற்றம் செய்கிறது கிறித்தவம் காதல் போர் தொடுக்குது இஸ்லாம் – அதன் மூலம் மத மாற்றம் செயுது ஆனாலும் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக அழியாமல் தாக்கு பிடித்து நிற்குது – எப்படி ? எனில் இந்த சமயத்தை அதன் சடங்குகளை – வாழ்க்கை நெறிமுறையை அழியா ஆன்மாவுடன் இணைத்துவிட்டபடியால் ஆன்மா என்றும் இருக்கும் பொருள் அதனால் இந்து சமயமும் என்றும்…

சிரிப்பு

   சிரிப்பு அவர்  : இவர்  அன்னதானம் செய்கிறார் நாள்தோறும் – அதி தீவிர சுத்த சன்மார்க்கி திருப்பூர் – ஆயிரக்கணக்கானவர்க்கு அன்னதானம் இவரல்லவா சுத்த சன்மார்க்கி இவர் :  தவம் செய்யாத அவரே  அதி தீவிர சுத்த சன்மார்க்கின்னா – அப்போ தியான தவம் செய்ற அவர் யாரு  ??  சாப்பாடு அவர் காசில போட்றாரா ??வசூல் செஞ்சி செய்றாரா ??  அவர் : ஆ ஆ இது தான் இன்றைய சன்மார்க்க உண்மை நிலவரம் வெங்கடேஷ்

சரியை கிரியை கழற்றி – ஞானம் பெருமை

சரியை கிரியை கழற்றி – ஞானம் பெருமை கழற்றினால் என்னாகும் ??? 2 மார்க் கேள்வி விடுத்து 20 மார்க் கேள்விக்கு விடை அளித்ததுக்கு சமமாகும் 20 ரூ மணிக்கு ஈட்டுதல் விட்டு 2000 ரூ ஈட்டுதல் சமமாகும் சரியை கிரியை பாலபாடம் ஞானம் டாக்டர் பட்டத்துக்கு சமம் சரியை கிரியை முதல் படி ஞானம் 13 – 16 படிகள் ஆர் புரிந்து கொள்கிறார்??? தவம் ஆற்றுகிறார் ??? வெங்கடேஷ்

உள்முகப் பயணம் பெருமை

உள்முகப் பயணம் பெருமை கடல் உள் வாங்கினால் ஊருக்கு ஆபத்து அதே சமயம் மனம் புலன்கள் கண் உள் வாங்கினாலோ ஆன்ம சாதகனுக்கு ஆபத்து நீங்கியது எனலாம் வெங்கடேஷ்