சிவ்வாக்கியர் பாடல்

சிவ்வாக்கியர் பாடல்    இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம்அரிக்குமால் பிரமனும் அண்டம்ஏழு அகற்றலாம்.கருக்கொளாத குழியிலே காலிலாத தூணிலேநெருப்பறை திறந்தபின்பு நீயும்நானும் ஈசனே! பொருள் : ஆன்ம நிலை எய்திவிட்டால் என்ன சித்தி பெறுவோம் என சித்தர் உரைக்கிறார் உச்சி அடைந்த பின் – மலங்கழிந்து ஆன்ம தரிசனம் பெற்ற பின் 1  நாம் என்றென்றும் இந்த உலகில் இருக்கலாம் 2  நாம்  சிவத்துக்கு சமம் ஆவோம் உச்சி தான் கருக்கொளாத குழி  – மீண்டும் பிறவியில் வர…

இந்து சமயம் பெருமை

இந்து சமயம் பெருமை இதில் உள்ள புராணங்கள் எலாம் பொய் இலை எலாம் மெய் இலை ரெண்டும் கலந்த கலவை ஆனால் இவைகளில்  பெரும்பாலானவை ரிஷிகள் முனிகளின் யோக அனுபவங்களே அன்றி வேறிலை     நாமும் தவம் செய்து அந்த அனுபவம் கிட்டும் போது ஆம் அது உண்மை தான் என உணர்வோம் உ ம் ஒருவன் கொண்டிருந்த பக்திக்கு  – அவன் கோவிலுக்கு செல்ல வேண்டியதிலை தெய்வமே அவனைக் காண அவன் இல்லம் தேடி வரும்…

அருட்பா 6ம் திருமுறை – அருள்விளக்க மாலை

அருட்பா 6ம் திருமுறை – அருள்விளக்க மாலை “ தோன்றிய வேதாகமும் – ஊன்றிய வேதாகமும் “ தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச்சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளைஇவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில்இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும்எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடாதென்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான்தவறாது பெற்றனைநீ வாழ்கஎன்ற பதியேசபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே. பொருள் : முதல் வரி – தவறு இல்லாத வேதாந்த சித்தாந்த மற்றும் பிற அந்தங்கள் நம் அன்பர் – எல்லாத்தையும் தவறு…

அருட்பா 6ம் திருமுறை – அருள்விளக்க மாலை

அருட்பா 6ம் திருமுறை – அருள்விளக்க மாலை “ தோன்றிய வேதாகமும் – ஊன்றிய வேதாகமும் “ தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல்ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்உலகறிவே தாகமத்தைப் பொய்எனக்கண் டுணர்வாய்ஆன்றதிரு வருட்செங்கோல் நினக்களித்தோம் நீயேஆள்கஅருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமேஏன்றதிரு வமுதெனக்கும் ஈந்தபெரும் பொருளேஇலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே. இதில் வள்ளல் : உலக மக்களுக்கு – சரியை கிரியையில் உள்ளோர்க்கானதாகும் தோன்றிய வேதாகமம் அது வார்த்தை ஜாலம் – பொய் ஆனால்…

தோன்றிய வேதாகமும் – ஊன்றிய வேதாகமும்

தோன்றிய வேதாகமும் – ஊன்றிய வேதாகமும் முதலாவது சடங்கில் நிற்கும் உலகத்தார்க்கு சரியை கிரியையில் நிற்போர்க்கும் தன்னை அறியாதார்க்கும் ரெண்டாவதோ அனுபவத்தில் உள்ளோர்க்கு யோக ஞானத்தில் நிற்போர்க்கும் ஆகும் வெங்கடேஷ்

பள்ளி

பள்ளி எந்தப் பள்ளியும் கற்றுத் தராத வித்தை மனம் புலன்களை பள்ளி கொளச்செய்தல் இதை திறம்பட ஆற்றில் சிரசில் பள்ளி கொண்டான் ரங்கனை காணலுமாம் வெங்கடேஷ்

Chosen ONEம் – கோடியில் ஒருவனும்

Chosen ONEம் – கோடியில் ஒருவனும் முதலாவது பைபிள் உரைப்பது பின்னது நம் இந்து சமயம் உரைப்பது அதாவது, இறையால் தேர்ந்தெடுக்கப்பட்ட கோடியில் ஒருவன் தான், அவன் சாம்ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கிறான், சுழுமுனை திறந்து ஆன்ம தரிசனம் பெற்று , அதனுடன் ஒன்றுகிறான் அதனால் இதுவும் அதுவும் ஒன்றே ஆம் வெங்கடேஷ்