திருவடி தவம் – அனுபவங்கள் Updated

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு அடைந்து விட்டபடியால் –…

சரியை கிரியை எப்போது கழலும் ??

சரியை கிரியை எப்போது கழலும் ?? எப்போது எனில் ?? மருத்துவமனை ஒரு குடும்பத் தலைவன் படாதபாடு படுகிறார் – துன்பம் துயரம் வேதனை அவர் அவ்ளோ வேதனை படுவதைக்காண சகிக்காத அவர் மனைவி , இறைவா – இந்த வேதனை போதும் அவர் நிம்மதியாக சாகட்டும் – கூட்டிச் செல் என அவர் வாயால் கூற வைப்பது போல் ஆன்ம சாதகன் – வீட்டு வேலை – அலுவல் – தவம்  –  உடற் பயிற்சி …

பிறவி ஏன் தொடர்ந்து வருது ??

பிறவி ஏன் தொடர்ந்து வருது ?? ஏனெனில் ?? 1 அடையார் ஆனந்த பவன்/ அன்னபூர்ணா போகிறோம் சாம்பார் இட்லி மிக பிரசித்தம் அதுக்கு அடிமையாகி  – அதுக்காகவே போக ஆரம்பிக்கின்றோம் அது மாதிரி தான்  , இந்த உலக வாழ்வில் சில பலதுக்கு அடிமையாகி – புலன்களாலும் மனதாலும்  , நாம் மீண்டும் மீண்டும் இந்த உலகில் பிறவி எடுக்கிறோம் 2  உங்களுக்கு பிடித்தது  அன்று இலாமல் போகவே – அதுக்காகவே மறு நாள் போவது…

ஜீவனின் இயற்கைக் குணம்

ஜீவனின் இயற்கைக் குணம் அகங்காரம் – தான் எனும் அகங்காரம் அசைவால் அது உணர்த்தப்பெற்றிருக்கு உலகில் எல்லார்க்கும் பொதுவான குணம் : 1 தான் தான் உலகில் பெரிய ஆள் – முதலில் ( நெ 1 ஆக )  நிற்க வேணும்       2 உலகமும் அண்ட சராசரமும் தன் காலடி வணங்க வேணும் ( நெப்போலியன் – ஹிட்லர் – அலெக்சாண்டர் , இரணியம் , மகாபலி  ) தன் ஆட்சிக்கு கட்டுப்பட்டு இருக்க…

திருவடிப் பெருமை

திருவடிப் பெருமை ஆலிலையில் துயில் புண்ணியனை உறுதியாகப் பற்றினால் தான் அரவணையில் துயில் ரங்கனைக் காண மேலேற முடியும் காணலாம் கனியலாம் நாம் அதுவும் ஆகலாம் வெங்கடேஷ்

ஒழிவில் ஒடுக்கம் நூல்

பரண் சுத்தம் செய்த போது, நான் இருபது ஆண்டுக்கு முன் எழுதி, பிரசுரித்த ஒழிவில் ஒடுக்கமும் சன்மார்க்கமும் , சில பிரதிகள் மீதம் இருப்பதைக் கண்டு திகைத்து விட்டேன் யாரும் விருப்பம் காட்டாததால் எடைக்கு போட்டுவிட்டேன் சிலது தப்பித்துவிட்டது பிரதி வேண்டுவோர் கோவை பொள்ளாச்சிக்காரர் , நேரில் வந்து பெற்று செல்லலாம் தபால் மூலம் அனுப்ப முடியாது வெங்கடேஷ்

ஜாதியும் நம் சமுதாயமும்

ஜாதியும் நம் சமுதாயமும் பள்ளர் : சிரசின் உச்சியில் பள்ளம் இருக்கு அங்கு வசிப்போர் பள்ளர் இருளர் : எப்படி கோவில் கருவறை இருட்டாக இருக்கோ ??? அவ்வாறே தான் உச்சி திறந்தால் அது இருளாக இருக்கும் அங்கு வசிப்போர் இருளர் ஆனால் நம் சமுதாயம் என்ன நினைக்குது ??? வெங்கடேஷ்