ஜீவனின் இயற்கைக் குணம்
அகங்காரம் – தான் எனும் அகங்காரம்
அசைவால் அது உணர்த்தப்பெற்றிருக்கு
உலகில் எல்லார்க்கும் பொதுவான குணம் :
1 தான் தான் உலகில் பெரிய ஆள் – முதலில் ( நெ 1 ஆக ) நிற்க வேணும்
2 உலகமும் அண்ட சராசரமும் தன் காலடி வணங்க வேணும்
( நெப்போலியன் – ஹிட்லர் – அலெக்சாண்டர் , இரணியம் , மகாபலி )
தன் ஆட்சிக்கு கட்டுப்பட்டு இருக்க வேணும்
எப்படி சரி செய்வது ??
தவத்தில் அசைவு ஒழித்து நின்றால் – இது அழியும்
வெங்கடேஷ்