புராணம் பெருமை

 புராணம் பெருமை உண்மைச்  சம்பவம் இது என் பாட்டி மரணத்தின் போது கண்ணால் கண்டது நான் சிறு வயதில் புராணத்தில் படித்திருக்கேன் : எம தூதர் உயிரை எடுக்க வந்தால் – ஜீவர்கள் வர மறுப்பார்களாம் அப்போது அவர் உடலில் சூடு வைத்து விட்டு செல்வராம் அது தோலில் கருப்பாக தெரியுமாம் என் பாட்டிக்கும் உடலில் இங்கும் அங்கும் சூட்டின் தழும்பு பார்த்ததும் – புராணம் நினைவுக்கு வந்தது புராணம் எலாம் அனுபவ ஞானம் வெங்கடேஷ்

வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி பொருத்தமிலா ஜோடிகள் திருமணம் செய்து கொண்டால் வாழ் நாள் முழுதும் பொறுத்து பொறுத்துத் தான் போகோணும் வெங்கடேஷ்

அடி – நடு – முடி & வேற்றுமையும் ஒற்றுமையும்

“ அடி – நடு – முடி &  வேற்றுமையும் ஒற்றுமையும் “ 1  தவம் ஆற்றாதாரும்   சடங்கு  – சரியை கிரியையாளர் :  வேற்றுமை  மட்டுமே காண்பார் சமரசம் இல்லை – எல்லாவற்றையும் ஒதுக்கிவிடுவார் அசுத்த  ஜீவ நிலை –  பிரணவத்தின் அடி பிடித்தோர்     2 தவம் ஆற்றுவார் :   வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பார் எலா சமய மத்த்திலும் சமரசம் காண்பார்   சுத்த ஜீவ நிலை –  பிரணவத்தின்  நடு  வந்தோர் 3 …

வாசலும் – உச்சியும்

வாசலும் –  உச்சியும் வாசலுக்கு வந்துவிட்டால் அது திருமண நிச்சயத்துக்கு  சமமாகும் அதிலிருந்து உச்சிக்கு ஏறிவிட்டாலோ திருமணமே முடிந்துவிட்டதாகப் பொருள் ஆம் அதனால் வாசல் ஆம் பட்டி மண்டபம் – எழுவார் மேடை ஏறினால் உச்சியின்  அனுபவங்கள் வந்து கொண்டே இருக்கும் உ ம் “ உபசாந்த மௌனம் – உப நயனம் மூலம் மாதிரி “ நிச்சயம் என்பது பாதி   திருமணம் வெங்கடேஷ்

சுத்த சன்மார்க்கி – யார் ??

சுத்த சன்மார்க்கி – யார் ?? எவர் ஒருவர் எந்த மதத்தையும் சாராமல் பின்பற்றாமலும் ஆனால் எல்லாவற்றிலும் இருக்கும் உண்மை ஆய்ந்து – அதில் எல்லாவற்றிலும் சமரசம் பார்க்கிறாரோ ?? அவரே சுத்த சன்மார்க்கி ஆவார் இங்கு ?? எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு , மேல் வீதிக்கு வழி தெரியாமல் கீழ் வீதியிலே முகாமிட்டு இருக்கார் சமரசம் இல்லாமல் எப்படி சுத்தத்துக்கு ஏறுவது ?? இதைத் தான் ஆங்கிலத்தில் : Omniest One who doesnot cling…

ஆரியர் – விளக்கம்

ஆரியர் என்றால் பிராமணர்கள், ஆரியம் என்றால் இனதுவேஷம் என சொல்லும் திராவிட கோஷ்டி எக்காலமும் உண்டு ஆரியர் என்றால் உயந்தோர் என பொருள், அது ஞானத்திலும் அறிவிலும் சிறந்தோரையும் வீரத்திலும் சிறந்தோரையும் சொல்ல பயன்பட்ட சொல் சங்க இலக்கியம் இருவகை ஆரியர்களை சொல்கின்றது, முதலாவது இயமலையில் ஆரியர்கள் இருந்தார்கள் என ரிஷிகளை சொல்கின்றது இரண்டாவது வகை ஆரிய படை என்பது, அக்கால மன்னர்களிடம் இருந்த மிக சிறந்த தளபதிகள் வீரர்கள் அடங்கிய படை மிக உயந்த படை…

சன்மார்க்கம் இன்றைய நிலை

சன்மார்க்கம் இன்றைய நிலை சுத்த சன்மார்க்கத்துக்கு இன்னம் உலகம் தயாராகவிலை அதனால் தான் அன்னதானம் எனும் பாலபாடத்துடனே நிற்கிறார் ஆய்வு தவம் அனுபவம் எதுவுமிலாமல் இந்த உலகம் தயாராக இலாத ஒன்றை நான் கற்றுக் கொடுக்கிறேன் நெற்றிக்கண் திறப்பு பொற்சபை சிற்சபைப் பிரவேசம் ஒளி தேகம் வெங்கடேஷ்