ஞானியர் ஒற்றுமை

ஞானியர் ஒற்றுமை பட்டினத்தார் : செல்வரைப் பின்சென்று சங்கடம்பேசித் தினந்தினமும்பல்லினைக் காட்டிப் பரிதவியாமல் பரமானந்தத்தின்எல்லையில் புக்கிட ஏகாந்தமாய் எனக் காமிடத்தேஅல்லல் அற்று என்றிருப்பேன் அத்த னே! கயிலாயத்தனே! அழுகணி சித்தர் : புல்ல ரிடத்திற்போய்ப் பொருள்தனக்குக் கையேந்திப்பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டிபல்லை மிகக்காட்டமல் பரக்க விழிக்காமல்புல்லரிடம் போகமல் என் கண்ணம்மாபொருளெனக்குத் தாராயோ வெங்கடேஷ்

சிரிப்பு

சிரிப்பு 1 மிக  கொடுத்து வைத்த மாமியார் யார் ??  : தன் மருமகளை அடக்கி கொடுமைபடுத்தியது போதாமல் அவளுக்கு வரும் மருமகளையும் செயும் பாக்கியம் உடைய மாமியார் 2 சிறந்த குடும்பத்தலைவி யார் ?? தன் வீட்டில் – சமையல் அறையில் சிறு மாற்றத்தையும் உடன் கண்டுபிடிக்கும் திறம் படைத்த பெண்ணே வெங்கடேஷ்

நீலமும் – உபசாந்தமௌனமும்

நீலமும் – உபசாந்தமௌனமும்  சிவவாக்கியர் : நெற்றியில் தயங்குகின்ற நீல மா விளக்கினை உற்று உணர்ந்து பாரடா பத்தியில் தொடர்ந்தவர் பரமயம் அதானவர் அத்தலத்து இருந்த பேர் அவர் எனக்கு நாதரே தவத்தில் நெற்றியில் திருவடி கலப்பினால் நீல நிற ஒளி தோன்றும் அது மிளிரும் அது மனதை அமைதி ஆக்கிவிடும் அந்த நிலை உப சாந்த மௌனம் ஆம் அதனால் இரவில் வீட்டில் நீல நிற ஒளிவிடும் விளக்கு போட்டு தூங்குகிறோம் அது மனதை சாந்தப்படுத்தி…