ஞானியர் ஒற்றுமை

ஞானியர் ஒற்றுமை  தத்துவ நிக்கிரகம் பட்டினத்தார் பாடல் : ஐங்கரனை தெண்டனிட்டே னருளடைய வேண்டுமென்று தங்காமல் வந்தொருவன் தன்சொரூபங் காட்டியெனை. 1 கொள்ளைப் பிறப்பறுக்கக் கொண்டான் குருவடிவம் கள்ளப் புலனறுக்கக் காரணமாய் வந்தாண்டி 2 ஆதார மோராறு மைம்பத்தோ ரட்சரமும் சூதான கோட்டையெல்லாஞ் சுட்டான் துரிசறவே. 3 மெத்த விகாரம் விளைக்கும் பலபலவாம் தத்துவங்க ளெல்லாந் தலைகெட்டு வெந்ததடி . 4 என்னோ டுடன்பிறந்தா ரெல்லாரும் பட்டார்கள்; தன்னந் தனியே தனித்திருக்க மாட்டேண்டி. 5 எல்லாரும் பட்டகள…

“ நந்தா தீபமும் – சத்திய ஞான தீபமும் “

 “ நந்தா தீபமும் –  சத்திய ஞான தீபமும் “ முதலாவது நம் கோவிலில் சதா எரிந்து கொண்டிருக்கும் தீபம் ஆம் ரெண்டாவது சித்தி வளாகத்தில் வள்ளல் பெருமானால் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் தீபம் ஆம் ரெண்டும் ஆன்ம தீபத்தை குறிப்பதே அன்றி வேறிலை ஆனால் நம் அன்பர்களோ   கிளி மாதிரி வள்ளல் பெருமான் இதுவரை யாரும் சொல்லாததை சொல்லியிருக்கார் செய்யாததை  செய்திருக்கார்  சமய மதம் தாண்டியது சுத்த சன்மார்க்கம் என கூறுவார்  ஆய்வு செய்தால் தானே உண்மை…

பரிணாம வளர்ச்சி – “ விந்துவும் – உடலும் “

பரிணாம வளர்ச்சி – “ விந்துவும் – உடலும் “ விந்து பரவிந்துவாக மாற்றம் அடையும் போது அதன் பலனாக உடல் மறு கட்டத்துக்கு பரிணாம வளர்ச்சி காணும் ஜீவனின் வளர்ச்சி உடலில் பிரதிபலிக்குது தூக்கம் பசி  உறுப்புகள் ஆயுள் எல்லாம் மாற்றம் அடையும் வெங்கடேஷ்

கண்மணி பெருமை

கண்மணி பெருமை இமை இரண்டும் சேர்ந்தால் தான் தூக்கம் வரும் திருவடி ரெண்டும் இணைந்தால் தான் தூங்காத தூக்கம் வரும் வெங்கடேஷ்

மூலாக்னி பெருமை

மூலாக்னி பெருமை இது உண்டானால் அதன் பயனால் விந்து பரவிந்துவாகவும் பச்சைத் திரை விலகலும் ஜீவன் புருஷோத்தமன் ஆவதும் நடக்கும் வெங்கடேஷ்