வேதாகமச் சிறப்பு – 2

வேதாகமச் சிறப்பு – 2   சங்கிளிகளே – இந்த சங்கி ( என் மீது முத்திரை குத்தப்பட்டுள்ளது )  சொல்வதை கேளுங்கள் “ சாகாக்கல்வி தேவர் குறளில் மட்டுமிலை – வேதாகமங்களிலும் உள்ளது “   அதன் பிரமாணத்தை விளக்க வந்த பதிவிது இந்து வேதாகமச் சிறப்பு உரை நடை – பக்கம் 333 “இந்து வேதாகமங்களில் மாத்திரந்தான் ஏம சித்தி ஞான சித்தி முதலிய சித்திகளை சொல்லியிருக்கு மற்ற எந்த சமயங்களிலும் மேற்படி சித்திகளையும் சாகாக்கல்வியையும்…

சிரிப்பு

சிரிப்பு க மணி :  என்னடா டாக்டர் நு போர்டு மாட்டி வச்சிருக்கே ?? எப்போ  டாக்டர் ஆனே ?? University of You Tube போட்டிருக்கே  ??  செந்தில் : நான் எங்கே படிச்சி டாக்டர் ஆனேன் ?? You tube பாத்து பாத்து டாக்டர் ஆய்ட்டேன் அண்ணே அவ்ளோ தான் க மணி :  நல்ல ஏமாத்திறேயாடா ? ஸெந்தில் : பெரும்பாலும் வயாக்ரா / நரம்புத் தளர்ச்சி பிரச்னைக்குத் தான் அண்ணே என்…

இதுவும் அதுவும் ஒன்றே

இதுவும் அதுவும் ஒன்றே     சைவ சித்தாந்தம் – திருவாசகம் – திருவருட்பா     1 சைவ சித்தாந்தம்    கண்டத்தைக் கொண்டு கரும முடித்தவர் பிண்டத்தில் வாராரென் றுந்தீபறபிறப்பிறப் பில்லையென் றுந்தீபற. 3    2  திருவாசகம்   * இங்ங னிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்அங்ங னிருந்ததென் றுந்தீபறஅறிவு மறிவதென் றுந்தீபற. 4  * எங்ங   வளைந்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புரம் உந்தீபற ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற.   3  திருவருட்பா   துன்பம்…