ஆன்ம சாதகன் இலக்கணம்

ஆன்ம சாதகன் இலக்கணம் எப்படி இருக்கணும் ?? எனில் ?? கில்லி மாதிரி ஆன்ம சாதகன் இருக்கணும் இது மா(பா )ஸ்டர்  கில்லி  குறிக்க வரவிலை அதாவது , இந்த ஆட்டத்தில் எதிரி கூடாரத்தில் சூழ் நிலை நமக்கு சாதகமாக இலை எனில் , நாம் தோற்றுவிடுவோம் எனில் ,  ஆட்டக்காரர் தன் பக்கம் வந்துவிடுதல் போல் தான், ஆன்ம சாதகனும் , உலக விஷயத்தில் ஆபத்து – சரியிலை எனில் , தன் ஐம்புலனையும் உள்ளே…

ஞானியர் ஒற்றுமை

ஞானியர் ஒற்றுமை திருவாசகம் : பார்வை மனம் பிராணன் அசைவற நிற்கில் அமுதம் உற்பத்தியாகும் அதனால்  காய சித்தி உண்டாகும் கோரக்கர் : உடலும் மனமும் அசைவற  நிற்கில் காய கல்பம் – காய சித்தி உண்டாம் ஞானியர் கருத்து வேறுபடமாட்டார் வெங்கடேஷ்

அசைவு ஒழித்தலின் பெருமை

அசைவு ஒழித்தலின் பெருமை எல்லா அசைவு ஒழிந்தவிடமே தெய்வத்துடன் உறவு ஏற்படுத்தும் பாலம் எனில் இந்த நிச்சலனம் தான் அறிவு நிலையில்  மேலேற  மேலேற  உலகத் தொடர்பை அறுத்துக்கொண்டே வரும் ஒரு பக்கம் தொடர்பு ஏற்படுத்துது   மறு பக்கம்  அறுக்குது வெங்கடேஷ்

அசைவு ஒழித்தலின் பெருமை

அசைவு ஒழித்தலின் பெருமை இதன் பெருமை அவசியம் திருவிளையாடற் புராணத்தால் நிரூபிக்கப்பட்டிருக்கு  தஷன் யாகம் மூலம் இதுக்கு பெருமை சேர்க்கும் வகையில் – சித்தர் பெருமக்களும் தங்களால்  இயன்றதை பாடி சிறப்பித்துளார் கோரக்கர் : அசைவு ஒழித்தால் உடல் காய சித்தி  அடையும் காயம் கல்பம் அடையும் வெங்கடேஷ்

“ திரிசங்கு சொர்க்கம் – சன்மார்க்க விளக்கம்

“ திரிசங்கு சொர்க்கம் – சன்மார்க்க விளக்கம் இந்த கிளை கதை நம் இதிகாச இராமாயணத்தில் இருக்கு விஸ்வாமித்திரர் கதையில் வருவது அதை நான் இங்கே பதிவிடவிலை – நேரமிலை  அங்கு படித்துக்கொளவும் திரிசங்கு சொர்க்கம் என்பது சொர்க்கத்துக்கு இணையான இடம் ஆம் அங்கு சொர்க்கத்தில் எதெது உளதோ ?? அதெலாம் இங்கும் இருக்கும் கற்பக மரம் – அமுத சுரபி – காமதேனு மாதிரி இது எதைக்குறிக்குது  எனில் ?? எம் ஜி ஆர் –…

வெளியும் வெண்மையும்

வெளியும் வெண்மையும் வெளி தன்னுள் எல்லாவற்றையும் அடக்கி வைத்திருக்கு 5 பூதம் உட்பட வெண்மை தன்னுள் எல்லா வண்ணத்தையும் அடக்கி வைத்திருக்கு ரெண்டும் தெய்வ தொடர்புடைத்து வெங்கடேஷ்

சொர்க்கமும் – திரிசங்கு சொர்க்கமும்

சொர்க்கமும் – திரிசங்கு சொர்க்கமும் சொர்க்கம் உச்சி எனில் திரிசங்கு சொர்க்கம் வாசல் ஆம் சொர்க்கம் அமெரிக்க அதிபர் மாளிகை எனில் திரிசங்கு சொர்க்கம் துணை அதிபர் மாளிகை வெங்கடேஷ்

குதம்பைச்சித்தர் பாடல்

குதம்பைச்சித்தர் பாடல் விண்ணொளி யாக விளங்கும் பிரமமே கண்ணொளி ஆகுமடி குதம்பாய் கண்ணொளி ஆகுமடி. பொருள் : ஆன்ம ஒளியாகிய உயிர் ஒளியே கண்ணில் துலங்குது என பாடுகிறார் சித்தர் வெங்கடேஷ்

எது முதல் ???

எது முதல் ??? கொடி அசைந்ததும் காத்து வந்ததா ? காத்து வந்ததும் கொடி அசைந்ததா? முட்டை முதலா கோழி முதலா?? சுவாசத்தால் மனமடங்குமா? மனதால் சுவாசம் அடங்குமா ? இதெலாம் கூட இதையும் சேர்த்துக்கோங்க ஐம்புலன் அடங்கினால் மனமடங்குமா? மனமடங்கினால் ஐம்புலன் அடங்குமா ? வெங்கடேஷ்

மச்சேந்திரர் – பிறப்பு வரலாறு

மச்சேந்திரர் – பிறப்பு வரலாறு இதை வாசிக்குங்கால் , ஏதோ இதிகாச புராணம் வாசிப்பது போல் இருந்தது அதாவது , ஒரு சமயம் சிவபெருமான் பார்வதி தேவிக்கு சில உபதேசம் செய்து கொண்டிருந்தாராம் ஒரு திட்டு மீதிருந்து அது நீரால் சூழப்பட்டிருந்ததாம் இவர் கூறியதை அப்படியே ஒரு சினை மீன் குஞ்சு தன் தாயின் வயிற்றில் கேட்டபடி இருந்ததாம் அது எல்லா ஞானத்தையும்  கிரகித்துக்கொண்டதாம் பின்னர் அந்த குஞ்சு ஒரு வடிவம் தாங்கி சிவத்தின் பாதத்தில் விழுந்துவிட்டதாம்…