உரை நடை 14

உரை நடை 14 மூவாசை சுத்த சன்மார்க்க லக்ஷிய அனுபவவிருப்ப முடையவர்களுக்கு நனவினும் மண்ணாசை, கனவினும் பெண்ணாசை, சுழுத்தியினும் பொன்னாசை முதலிய மூன்றுங் கூடாவாம். அதாவது எந்த அவத்தையிலும் மூவாசை இருக்கவே கூடாது சுத்த சன்மார்க்க அனுபவம் பெற விரும்புவோர்க்கு ஆசையற்ற நிலை ஆன்ம நிலை ஆக ஆன்ம நிலைக்கு ஏறியவர் தான் சுத்த சன்மார்க்க நிலை – அனுபவத்துக்கு உரியவர் ஆவர் மற்றவர் ?? உலக நடையினர் யாவரும் அவர் தம் சடங்குகள் கிரியைகள் யாவும்…

உரை நடை – 13

உரை நடை – 13  “ தன்னை வெளிப்படுத்தாதிருத்தல் வேணும் “  இதன் உண்மை பொருள் : ஜீவன் தன் அசைவு ஒழித்து தன்னை ஒழித்திருத்தல் வேண்டும் ஜீவன் ஆன்மாவுடன் கலந்த பிறகு – தன் ஆணவத்தை ஒழித்து நிற்றல் அவசியம் – அது தன்னை காட்டாதிருப்பதுக்கு சமம் ஆம் அசைவு  தான் வெளிப்பாடு    வெங்கடேஷ்

உரை நடை – முரண் 12

உரை நடை – முரண் 12 எதிலெலாம் உரை நடை தப்பாக இருக்கு எனில் ?? 1  பாற்கடல் கடைதல் 2 கலியுகம் 3 குண்டோதரனுக்கு அன்னமிடுதல் வெங்கடேஷ்