சந்திர ரேகை – 2
சந்திர ரேகை – 2 இந்த ஒற்றை கலை சந்திரன் சிவத்தின் சிரம் அலங்கரிப்பதுக்கு காரணம் – தத்துவ விளக்கம் தான் அதாவது , ஸ்தூல புற சந்திரன் வளர்வதும் தேய்வதும் போல் – சூக்கும சந்திரனையும் வளரவும் தேயவும் செய வேணும் என்பது தான் விளக்கம் இது காலத்தில் ஈடுபடா இருக்கும் ஒரு வழி ஆகும் இது மரணமிலாப்பெருவாழ்வுக்கும் காயகல்பத்துக்கும் பாதை கூறுவதும் ஆகும் வெங்கடேஷ்