எட்டிரெண்டு பெருமை

எட்டிரெண்டு பெருமை

எட்டிரெண்டில்

முதலில் முப்பூ முடியும்

அதன் பின் தன்மாத்திரைகள் 5ம் இணைய   – எட்டாகும் 

பின் 2 சேரும்

அதன்  பயனால் வாசல் திறக்கும்

அதனால் எட்டிரெண்டு சேர்ந்த பிறகு தான்

வாசல் திறக்கும் என்பது உறுதி ஆம்

வெங்கடேஷ்

5 thoughts on “எட்டிரெண்டு பெருமை

  1. இந்த இரகசியத்தை என் பக்கத்தில் பதியலாமா ??
    ஆன்மசாதகரை ஊக்கப்படுத்தும்
    முதல் உயர் ஆன்ம அனுபவம் ஆகும்.

    Like

    • இப்போதைக்கு ஆன்ம சாதகர் என ஆருமிலை – படிப்பவர் சும்மா பொழுது போக்க படிக்கிறார் – ஞான வெளி மெய்பிரான் சித்தருடன் நட்பா ?? எப்படி அவர் ??

      Like

      • யார் அவர் ??
        பலர் நட்பு வேண்கோள் கேட்கிறார்.
        உண்மை அறியட்டுமே என நட்பில் இணைக்கிறேன்.
        அவ்வளவு தான்.

        என் திருவடி தவப்பயிற்சி நல்ல அனுபங்களுடன் தொடர்கிறது.

        Like

      • என் திருவடி தவப்பயிற்சி நல்ல அனுபங்களுடன் தொடர்கிறது.// நல்லது மகிழ்ச்சி – அவர் பேர் ஞான வெளி மெய்பிரான் சித்தர் – அவ்ர பக்கத்தில் உங்கள் புகைப்படம் பேர் இருந்தது னட்பு பக்கத்தில் – அதான் கேட்டேன்

        Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s