உயிர் – குணம்
உயிர் – குணம் இது சிற்றறிவு பத்தியது இந்த உடலை தான் தான் என மிக உறுதியாக எண்ணுது அதனால் தான் இறந்த பின் – ஐயோ என் உடல் போய்விட்டதே என கதறுது மீண்டும் உள் புக எத்தனிக்குது – முடிவதிலை தன் உறவு கல்வி பணி பதவி அதிகாரம் செல்வம் மீது வைத்திருக்கும் அபிமானம் மிக மிக அதிகம் அதனால் அது கைவிட்டுப் போனால் அதன் இழப்பை மறக்க பல காலம் ஆகுது ஆனால்…