பிரணவம் பெருமை

பிரணவம் பெருமை புறத்தே மனிதர் மரத்தடியில் ஓய்வெடுக்கிறார் ஆன்ம சாதகர் அகத்தே பிரணவ மரத்தடியில் ஓய்வெடுக்கிறார் புறத்தே பறவைகள் மரத்தில் கூடு கட்டி குஞ்சு பொரிக்கும் ஆன்ம சாதகர் அகத்தே பிரணவ கூட்டை கட்டி அதில் சுகமாக அமைதியாக உறைகிறான் வெங்கடேஷ்

தேனும்- விளக்கெண்ணெயும்

தேனும் – விளக்கெண்ணெயும் ரெண்டுமே மெதுவாக வழியும் ரெண்டுக்கும் மருத்துவ குணம் இருக்கு  தேன் அமுதம் ஆம் அது காயகல்பம் செயும் ஆனால் வி எண்ணெய் அப்படி அல்ல மந்தமாக மெதுவாக இருப்பதால் கங்கைக்கு மந்தாகினி என பேர் வந்தது ரெண்டுமே  உடலை சுத்தம் செயும் வல்லமை உடைத்து குளிர்ச்சி அளிக்கும் தன்மை உடைத்து ரெண்டில் ஒன்று அமுதத்துக்கு சமம்  நம் சன்மார்க்க  அன்பர்களில் யார் தவம் ஆற்றுகிறாரோ அவர் தேனுக்கு ஒப்பாவர் வெறும் அன்னதானம் மட்டும்…